விருதுநகரில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை.!!

பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உரிமதாரர்கள் பிறருக்கு உள்குத்தகைக்கு விடக்கூடாது என்று ஆட்சியர் மேகநாதரெட்டி கூறியுள்ளார். விதிகளை மீறி உள்குத்தகைக்கு விட்டால் பட்டாசு உரிமம் பெறுவதற்கு நிரந்தர…

Read more