விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.