குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்காணல் மதிப்பெண்களை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான மதிப்பெண்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்கான கலந்தாய்வு வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.