மத்திய பிரதேசம் : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி…. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்?… தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள்.!!

மத்திய பிரதேசம் ஹர்தாவில் பட்டாசு ஆலை தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்து…

Read more

Other Story