Harda Factory Blast : மத்தியபிரதேசம் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…. காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்…. பிரதமர் மோடி இரங்கல்.!!

மத்திய பிரதேசம் ஹார்தா பகுதி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் ஹர்தா மாவட்டத்தின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ…

Read more

மத்திய பிரதேசம் : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி…. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்?… தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள்.!!

மத்திய பிரதேசம் ஹர்தாவில் பட்டாசு ஆலை தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்து…

Read more

கவனிக்காத பிள்ளைகள்…. நாய் பூனைகளுக்கு 23 கோடி சொத்து….!!

சீனாவை சேர்ந்த லியூ என்ற பெண் தனது 23 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துள்ளார். ஆனால் அந்த பெண் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அவரது பிள்ளைகள் ஒரு முறையும் வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

#BREAKING : மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் மோகன் யாதவ்.!!

மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் மோகன் யாதவ். போபாலில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்வானார் மோகன் யாதவ். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏவான மோகன் யாதவ் மத்திய பிரதேச முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச உயர்கல்வித்துறை…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

Other Story