“போட்டோல ஹீரோ மாதிரி இருந்தாரே…. நேர்ல என்ன இப்படி?” மாப்பிள்ளை முகத்தை பார்த்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…. வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் உள்ள வியோஹாரி பகுதியில் அரங்கேறிய இந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபாரு பகுதியிலிருந்து மாப்பிள்ளை வீட்டாரும் உறவினர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக பெண் வீட்டிற்கு வந்தனர். திருமணச் சடங்குகள் அனைத்தும் சுமுகமாக…

Read more

“தங்கத்தை விடுங்க… இப்ப உப்ப கூட விடமாட்டாங்க போல!”‌‌.. திருட்டுலயும் ஒரு நியாயம் வேண்டாமா..? வியாபாரிகளை அதிரவைத்த அதிர்ச்சி பின்னணி.‌.!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு மளிகைக் கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடை பூட்டப்பட்டிருந்த நேரத்தில் ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்த அந்த நபர், எவ்வித பயமும் இன்றி அங்கிருந்த உப்ப…

Read more

உஷார்.. கரண்ட் பில் கட்டலனா உங்க வீட்டு ஃபிரிட்ஜ், வண்டியும் பறிமுதல் செய்யப்படும்.. அதிர வைக்கும் மின்சாரத் துறை நடவடிக்கை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!

மத்தியப் பிரதேசத்தில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக மின்சாரத் துறை தற்போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வழக்கமாக மின் இணைப்பைத் துண்டிப்பதோடு நின்றுவிடும் துறை, இப்போது ‘நிலுவைத் தொகை மீட்புச் சட்டத்தின்’ கீழ் வீடுகளுக்கே சென்று குளிர்சாதனப்…

Read more

“ஒரு பக்கம் பசியால் தவிக்கும் குழந்தைகள்!”.. 11,000 லிட்டர் பால் ஆற்றில் கலப்பு.. புண்ணியமா? பாவமா? பக்தர்கள் பதிலடி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நர்மதை ஆற்றில், ஆன்மீகச் சடங்குகளுக்காக சுமார் 11,000 லிட்டர் பால் ஊற்றப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாதலேஷ்வர் மகாதேவ் கோயிலில் நடந்த 21 நாள் மகா யாகத்தின் ஒரு பகுதியாக, நர்மதை நதியைத் தூய்மைப்படுத்தவும்…

Read more

“இது ஸ்கூலா இல்ல சித்திரவதை கூடமா?”.. அரசுப் பள்ளியில் சிறுவனுக்கு நேர்ந்த அவலம்.. வீடியோ வெளியானதும் சிக்கிய தலைமை ஆசிரியை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பனாசி அரசுப் பள்ளியில், மாணவர் ஒருவரை வைத்து தலைமை ஆசிரியை விசிறி விடச் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தலைமை ஆசிரியை வர்ஷா மாஞ்சி காதில்…

Read more

மிரட்டி மிரட்டியே சீரழித்த காமுகன்‌‌.. அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. 13 வயதில் குழந்தை பெற்றெடுத்த அவலம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட்டில் உள்ள அரசுப் பழங்குடியின விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி, ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதிக்கு காய்கறி விநியோகம் செய்ய வந்த அல்தாஃப் என்ற…

Read more

ஆட்டோக்காரர்கள் கேட்ட 500 ரூபாய்.. 3 கிலோமீட்டர் கை வண்டியில் வந்த மூதாட்டி.. 70 வயது பாட்டிக்காக சுமைதூக்கும் தொழிலாளி செய்த பேருதவி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் மனிதநேயத்தை போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த 70 வயது மூதாட்டி ஒருவரை, ஜிதேந்திர குமார் என்ற சுமைதூக்கும் தொழிலாளி தனது கை வண்டியில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் தள்ளிக்கொண்டு…

Read more

படி படி-னு சொன்னது ஒரு குத்தமா?… விளையாடியதை தடுத்த தாய்… 11 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பதறவைக்கும் பின்னணி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மைஹார் மாவட்டத்தில், பள்ளிக்குச் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டித்த தாயின் செயலால் மனமுடைந்த 5-ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டார் கிராமத்தைச்…

Read more

மரண பயம் காட்டிய மதிய வேளை – “புலியின் பிடியில் சிக்கிய இளைஞர்” – அதிரடி வேட்டையில் வனத்துறையினர்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் உமரியா மாவட்டத்தில் புகழ்பெற்ற பந்தவ்கர் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வனவிலங்குகள் புகுவது தொடர்கதையாகி வரும் நிலையில், நேற்று மதியம் திடீரென புலி ஒன்று ஊருக்குள் நுழைந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம…

Read more

எச்சரிக்கை! ஹீட்டரால் ஏற்பட்ட விபத்து…. மூதாட்டியின் உயிரைப் பறித்த பயங்கரம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள இந்திரா நகர் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 90 வயது மூதாட்டி ஒருவர் அறையில் தீயில் கருகி உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மூதாட்டி ஷியாம் சிங் என்பவரின் மனைவி பேனி…

Read more

வேலியிட்ட அரசாங்கத்தின் புத்திசாலித்தனம்…. தண்ணீருக்காக நடுரோட்டில் இறங்கி ஏறும் மக்கள்…. இந்த சாலை எதற்காக கட்டப்பட்டது….?

மத்தியப் பிரதேச மாநிலத்தின் சீதி மாவட்டம், மீண்டும் ஒரு விசித்திரமான சம்பவத்தால் பேசுபொருளாகியுள்ளது. மாவட்டத்தின் டோல் கோத்தார் கிராமத்தில், பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆர்.சி.சி சாலையில், ஆச்சரியமூட்டும் ஒரு காட்சி காணப்படுகிறது. சாலையின் நடுவில் ஒரு…

Read more

14 வயசிலயே கார் ஓட்டனுமா….? பெற்றோர்கள் எங்கே போனார்கள்….? வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் ஹூண்டாய் கிரெட்டா காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம், தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத் தீ போலப் பரவி வருகிறது. காரை வீட்டு வாசலுக்கு வெளியே ஓட்டிச் சென்ற…

Read more

Harda Factory Blast : மத்தியபிரதேசம் பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்…. காயமடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம்…. பிரதமர் மோடி இரங்கல்.!!

மத்திய பிரதேசம் ஹார்தா பகுதி பட்டாசு ஆலை தீ விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் ஹர்தா மாவட்டத்தின் பைராகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட தீ…

Read more

மத்திய பிரதேசம் : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி…. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்?… தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள்.!!

மத்திய பிரதேசம் ஹர்தாவில் பட்டாசு ஆலை தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்து…

Read more

கவனிக்காத பிள்ளைகள்…. நாய் பூனைகளுக்கு 23 கோடி சொத்து….!!

சீனாவை சேர்ந்த லியூ என்ற பெண் தனது 23 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துள்ளார். ஆனால் அந்த பெண் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தபோது அவரது பிள்ளைகள் ஒரு முறையும் வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.…

Read more

#BREAKING : மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் மோகன் யாதவ்.!!

மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் மோகன் யாதவ். போபாலில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்வானார் மோகன் யாதவ். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏவான மோகன் யாதவ் மத்திய பிரதேச முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச உயர்கல்வித்துறை…

Read more

கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

Other Story