கணவன் செய்த காரியம்.! 2 தக்காளியால் வீட்டை விட்டு ஓடிய மனைவி…. அப்படி என்ன நடந்தது?

தனது மனைவியிடம் கேட்காமல் சாப்பாடு சமைக்கும் போது இரண்டு தக்காளியைப் பயன்படுத்தியதால், தம்பதியினரிடையே பெரும் சண்டை ஏற்பட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறிய சம்பவம் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.. கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை…

Read more

Other Story