ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மதியம் வெடி விபத்து ஏற்பட்டபோது 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்து கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதேபோல சிவகாசி அருகே நடைபெற்ற மற்றொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தா
BREAKING: அடுத்தடுத்து மரணம்.. தமிழகத்தில் கொடூரம்..!!!
Related Posts
BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read moreBREAKING: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்…!!!
தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…
Read more