ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மதியம் வெடி விபத்து ஏற்பட்டபோது 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்து கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதேபோல சிவகாசி அருகே நடைபெற்ற மற்றொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்தா