அமைச்சர் உதயநிதி வேண்டுகோளை ஏற்று, MLAக்கள் தங்கள் தொகுதியில் மகளிர் உரிமை தொகை சிறப்பு முகாம் நடத்துகின்றனர். முதற்கட்டமாக புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்ற அலுவலகத்தில் இன்று காலை 10 – 5 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உரிமைத்தொகை பெறாத பெண்களுக்கு இலவசமாக மேல்முறையீடு விண்ணப்பம் செய்துதரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக மற்ற தொகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளன.