சென்னையில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் புரவங்கரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை தொடர்பான புகார்கள் எழும்போது இது தொடர்பான சோதனை நடைபெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் ரியல் எஸ்டேட் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் வருமானவரித்துறை சோதனை சென்னை….!!
Related Posts
ஆன்லைன் கடன் : “மீண்டுமொரு இளைஞர் மரணம்” சென்னையில் சோகம்…!!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாங்காடு பகுதியில் ஆன்லைன் லோன் செயலி மூலம் கடன் பெற்ற சீனிவாசன் என்ற 31 வயது இளைஞருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…
Read moreBREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more