“பாஜக வந்தால் மீன், கறி சாப்பிட முடியாது”… மம்தா பானர்ஜியின் அதிரடிப் பேச்சு… மேற்குவங்கத் தேர்தல் களத்தில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி புருலியா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி…

Read more

செஞ்சது பாலியல் குற்றம்…. யாரா இருந்தா என்ன….? தம்பியை பிடித்து கொடுத்த அக்கா…. குவியும் பாராட்டுக்கள்….!!

மேற்கு வங்கத்தின் துர்காப்பூரில், ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த மாணவி, வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பருடன் உணவு சாப்பிட சென்றபோது, காட்டுப் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். முதலில் இது கூட்டு பாலியல் வன்முறை என்று நினைக்கப்பட்டது,…

Read more

48 வயது யூடியூபர், மகன் கைது: 15 வயது பெண்ணை மிரட்டி… ரீல்ஸ் செய்ய வந்ததால் நடந்த கொடூரம்….!!

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹரோவாவில், 48 வயதான யூடியூபர் அரவிந்தா மொண்டால் மற்றும் அவரது இளவயது மகன், 15 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டனர். அரவிந்தா, 43 லட்சம் பின்தொடர்பவர்களுடன்…

Read more

மத்தவங்களும் இதை தானே பண்றங்க…. குப்பையை போட்டுட்டு வாக்குவாதம் செய்த சுற்றுலா பயணி…. அவங்களையே எடுக்க வச்சிட்டாங்க…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மேற்கு வங்காளம் மாநிலம் டார்ஜிலிங்கில் ஒரு சுற்றுலாப் பயணி குப்பைகளை தெருவில் வீசியதால், உள்ளூர் மக்களில் ஒருவர் அவரை எதிர்த்து வாக்குவாதம் செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், பீகார் மாநில பதிவு எண்ணுடைய காரில் வந்த ஒரு…

Read more

பணத்துக்காக தான் இப்படி…. நாட்டுப்பற்று எல்லாம் இல்ல…. ராணுவ வீரர்களை இழிவுபடுத்திய Youtuber அதிரடி கைது….!!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த யூடியூபர் பிஸ்வஜித் பிஸ்வாஸ், ‘ஃபிட் பிஸ்வஜித்’ என்ற பெயரில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அவர் ஒரு வீடியோவில், “ராணுவ வீரர்கள் சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்கிறார்கள், நாட்டை உண்மையாக நேசித்தால் சம்பளம் தேவையில்லை” என்று கூறி ராணுவத்தை…

Read more

3 வாரங்களாக காணாமல் போன சிறுமி..! “துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்கு பையில் பிணமாக மீட்பு”… ஆசிரியர் கைது… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்காளத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மூன்று வாரங்களாகக் காணாமல் போன ஒரு பள்ளி மாணவியின் உடல், துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு சாக்கு பையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த மாணவியைக் கடத்தி, கொலை செய்ததாக அவரது ஆசிரியரை போலீசார் கைது…

Read more

ஐயோ பதறுது..! “ஓடும் ரயிலில் ஏற முயன்ற 60 வயது மூதாட்டி”… நொடியில் நடந்த பயங்கரம்… ஊசலாடிய உயிர்… கடவுளாக வந்த போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!!!

மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார். இந்த ஆபத்தான சம்பவத்தை உடனடியாக கவனித்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு…

Read more

“நள்ளிரவில் துணிகரம்”… பெட்ரோல் பங்குக்குள் நுழைந்த கொள்ளையர்கள்… துப்பாக்கி முனையில் 1 லட்சம்… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

மேற்கு வங்கத்தின் புருலியா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஊழியர்களை மிரட்டி சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்தனர், இதனால் அங்கு பணிபுரிந்த சோனு சிங்…

Read more

பொது இடத்தில் இப்படி குடிக்கலாமா?… கண்டித்த ஆசிரியரை கண்ணுமுன்னு தெரியாமல் தாக்கிய இளைஞர்கள்… மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் நிருபம் பால், நேற்று இரவு ஒரு திருமண விழாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 9 பேர், பொது…

Read more

பெயர் திருத்துவதற்காக பலமுறை முயற்சி செய்த நபர்….. தீர்வு கிடைக்காததால் செய்த செயல்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

மேற்கு வங்காள மாநிலம் பங்கூரா மாவட்டத்தில் வசித்து வரும் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்ற நபர் தன்னுடைய கோபத்தையும் விரத்தியையும் வித்தியாசமான முறையில் அரசு அதிகாரியிடம் வெளிப்படுத்திய சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஸ்ரீகாந்த் குமார் தத்தா…

Read more

விமானத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவன்…. திடீரென அவசரகால கதவின் பட்டனை அழுத்தி… பரபரப்பு சம்பவம்…!!!

மேற்கு வங்காளத்தில் ஓம்கார் ஷாகா(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஇ படித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்த இவர் அவசர கால கதவின் பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

“ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை எண்கள்”… இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதாக…

Read more

அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும்… காங்கிரஸ் எம்பி சத்ருகன் சின்ஹா…!!

மேற்கு வங்காள மாநிலம் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி சத்ருகன் சின்ஹா கூறியதாவது, நாடு முழுவதும் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மாட்டிறைச்சைக்கு நாட்டின் பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அவர், அதேபோன்று அசைவ உணவுகளையும் தடை…

Read more

பட்டாசு தொழிற்சாலையில் விபத்து…. மேற்கூரை இடிந்து…. 3 பேர் படுகாயம்….!!

மேற்கு வங்காள மாநிலம் பர்கானாஸ் மாவட்டத்தில் தனியார் பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து…

Read more

தேர்வுக்கு வந்த பெண்…. ஹோட்டல் அறையில் நடந்த கொடுமை…. தந்தை கொடுத்த புகார்….!!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் ராஞ்சியில் உள்ள RKDF பல்கலைக்கழகத்திற்கு தேர்வு ஒன்று எழுதுவதற்காக வந்துள்ளார். இதற்காக பல்கலைக்கழகத்தின் அருகே அமைந்துள்ள காவியன் ரெசிடென்சியில் அரை எடுத்து தங்கி உள்ளனர். ஆனால் அந்த இளம் பெண்ணிற்கு…

Read more

ஒரு Doctor பண்ற வேலையா….? “Anaesthesia” கொடுத்து பாலியல் வன்கொடுமை…. பெண் நோயாளிக்கு நடந்த கொடுமை….!!

மேற்கு வங்காளம் ஹஸ்னாபாத் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவர் நூர் ஆலம் என்பவர் தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு அனஸ்தீசியா என்ற மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை காணொளியாக பதிவு செய்து வைத்து அந்த…

Read more

மேற்கு வங்கத்தில் மீண்டும் மருத்துவமனையில் நடந்த கொடூரம்…. நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்….!!

மேற்குவங்கம் ஹௌரா மருத்துவமனையில் 13 வயது சிறுமி ஒருவர் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிடி ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். சிடி ஸ்கேன் அறையில் இருந்து வெளியில் வந்த சிறுமி கண்கலங்கியபடி வந்துள்ளார். அவரிடம் விசாரித்ததில் இருந்த தற்காலிக ஊழியர் ஒருவர் பாலியல்…

Read more

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு.‌..‌ மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர்.‌.!!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவமனையின் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது காரணமாக மம்தா அரசின் மீது கடும் விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக…

Read more

24… 24… மனநலம் பாதித்த நபரை… குடும்பத்தோடு சேர்த்து வைத்த அதிகாரிகள்…!!

  மேற்கு வங்காளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கும் முயற்சியில், அவரது காலணிகள் உதவியுள்ளது. சுரேஷ் முடியா என்ற அந்த நபர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது குடும்பத்தினரை வானொலி ஆபரேட்டர்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள்…

Read more

“அரசு வேலைகள் லஞ்சம் கொடுக்காமல் நடக்காது”….. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு…!!!

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு…

Read more

கருப்பு தக்காளியை பயிரிட்டு லட்சக்கணக்கில் வருமானம்…. அசத்தும் விவசாயி…!!!

தக்காளி சிவப்பு நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். பீகாரில் உள்ள கயா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கருப்பு தக்காளியை பயிரிட்டு வருகிறார். இந்த கருப்பு தக்காளி அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவில் சந்தைக்கு கொண்டு வரப்படும். தற்போது இவற்றுக்கு…

Read more

நைட் 11 மணி வரை டார்ச்சர்…. நிர்வாணமாக ஓட வைத்த கொடூரம்…. கல்லூரி மாணவன் தற்கொலையில் திடுக் தகவல்கள்…!!

மேற்குவங்க மாநிலத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்த 17 வயது மாணவன் கடந்த ஒன்பதாம் தேதி இரவு திடீரென்று விடுதி  மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்… கட்சியினர் பெரும் அதிர்ச்சி…!!!!!

மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பேஸ்புக், twitter போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ twitter கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சத்து 50 பேர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இனி…. மதிய உணவு திட்டத்தில் கோழிக்கறியும், பழமும்….. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் பழங்கள் மற்றும் கோழிக்கறி வழங்க அந்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த திட்டமானது ஜனவரி முதல் ஏப்ரல் வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை கூறுகையில்,…

Read more

Other Story