“பாஜக வந்தால் மீன், கறி சாப்பிட முடியாது”… மம்தா பானர்ஜியின் அதிரடிப் பேச்சு… மேற்குவங்கத் தேர்தல் களத்தில் வெடித்த புதிய சர்ச்சை…!!!
மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி புருலியா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி…
Read more