BREAKING: பூத் சிலிப் அடையாள அட்டை கிடையாது: தேர்தல் ஆணையம்…!!

கடந்த தேர்தல்களில் பூத் சிலிப் வைத்து தான் பலரும் வாக்கு செலுத்தினர். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆதார் அட்டை உள்பட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம்;…

Read more

அடையாள அட்டை: வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு…!!

தமிழக தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பூத் சிலிப்’ அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம். ஆனால் அந்த தொகுதி…

Read more

அடையாள அட்டையுடன் நடிகர் “விஜய் கல்வி விருது”…. மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை…

Read more

ரூ.2000 நோட்டுகளை மாற்ற அடையாள அட்டை கட்டாயம்…. தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக பணத்தை மாற்ற வங்கிகளில் குவிந்து வருகின்றனர்.. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றவும், கணக்கில் செலுத்தி…

Read more

இனி நாடு முழுவதும் மெட்ரோவில் பயணிக்க…. இனி இது மட்டும் தான்…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

மெட்ரோ நிர்வாகம் எஸ்பிஐ வங்கியோடு இணைந்து சிங்கார சென்னை அட்டை என்ற புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த சிங்கார சென்னை அடையாள அட்டையின் மூலமாக டெல்லி, பெங்களூர், மும்பை, சென்னை உள்ளிட்ட அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணம்…

Read more

விவசாயிகளுக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்… எங்கு தெரியுமா…? தோட்டக்கலை துறை அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சத்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்காக தேவகோட்டை நகர் வாரசந்தை அருகே 40 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும்…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த…

Read more

Other Story