கருப்பு தக்காளியை பயிரிட்டு லட்சக்கணக்கில் வருமானம்…. அசத்தும் விவசாயி…!!!

தக்காளி சிவப்பு நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். பீகாரில் உள்ள கயா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கருப்பு தக்காளியை பயிரிட்டு வருகிறார். இந்த கருப்பு தக்காளி அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவில் சந்தைக்கு கொண்டு வரப்படும். தற்போது இவற்றுக்கு…

Read more

Other Story