“இப்பதான் எனக்கு சுதந்திரமே கிடைச்சிருக்கு..!” ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அதிரடி ராஜினாமா.. பாஜகாவிடம் சிக்கிய ‘அந்த’ 20 பேர் யார்..? மம்தாவிற்கு கொடுத்த ஷாக்..!!”

மேற்கு வங்கத்தின் பராசத் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் காகோலி கோஷ், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஷிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மிகுந்த மனப்போராட்டத்திற்குப் பிறகே இந்த முடிவை…

Read more

“மம்தா கட்சி காலி.. மனோஜ் திவாரி கொடுத்த மரண மாஸ் லீக்.. சீட் வேணும்னா 5 கோடி கொடுக்கணுமா? பொங்கி எழுந்த கிரிக்கெட் வீரர்..மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு..!!”

மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் கிரிக்கெட் வீரருமான மனோஜ் திவாரி அதிர்ச்சிகரமான புகார்களை முன்வைத்துள்ளார். தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் பெரும் ஊழல் இருப்பதாகக்…

Read more

“பதவியை விட முடியாது.. முடிஞ்சா தூக்கிப்பார்.. ஆளுநருக்கே சவால் விட்ட மம்தா.. இந்திய வரலாற்றிலேயே முதல்முறை.. 100 சீட் திருட்டு – கொதிக்கும் கொல்கத்தா..!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்த போதிலும், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான தீர்ப்பு அல்ல என்றும், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு சதி என்றும்…

Read more

“அன்றே சொன்ன மோடி.. இன்று மிரளும் மம்தா.. 199 இடங்களில் பாஜக அசுரவேட்டை.. 15 ஆண்டு கால சாம்ராஜ்யத்தை சரித்த ‘ஒரே ஒரு’ கால்பந்து போட்டி.. பின்னணியில் இருக்கும் அதிரடி ரகசியம்..!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  மிகப்பெரிய வெற்றியை நோக்கிப் பயணித்து வருவது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள தொகுதிகளில் பாஜக 199 இடங்களில் முன்னிலை வகித்து, மம்தா பானர்ஜியின் 15…

Read more

அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை…. எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடிய மம்தா பானர்ஜி…!!!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் உத்திகளை வகுத்துத் தரும் ஐ-பேக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. கொல்கத்தாவின்…

Read more

பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேட் கார்டு.‌..‌ மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்த வழக்கறிஞர்.‌.!!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவமனையின் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது காரணமாக மம்தா அரசின் மீது கடும் விமர்சனம் எழுப்பப்படுகிறது. அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக…

Read more

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: 3இல் 2 பங்கு பாஜகவுக்கே…. மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு…!!

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 3இல் 2 பங்கு இடங்களில் பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக சந்தேஷ்காலி விவகாரம், மோடி, அமித்ஷாவின் பிரசார யுக்தி ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது.…

Read more

பாஜக தலைவர்கள் ஹெலிகாப்டரில் சோதனை செய்ய துணிச்சல் இருக்கா…? பாய்ந்த மம்தா பானர்ஜி…!!

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பெரும் சலசலப்புகளை உருவாக்கியது. இதுகுறித்து கூச் பெஹார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி பேசியதாவது, “வருமான வரித் துறை…

Read more

Other Story