இதெல்லாம் தேவையா?… பாம்பை பாக்கெட்டில் வச்சா கடிக்காம என்ன செய்யும்?… குடிபோதையில் வாலிபரின் விபரீத விளையாட்டு… அலறிய மக்கள்…!!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதாயி பகுதியில், மது போதையில் வாலிபர் ஒருவர் செய்த செயல் அப்பகுதி மக்களையே நிலைகுலைய வைத்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமிதுல் இஸ்லாம் (28) என்ற தொழிலாளி, தான் பிடித்து வைத்திருந்த கொடிய விஷமுள்ள…
Read more