“சிறுமியிடம் அப்படி பேசி”… தொழிலாளி செய்த கொடூரம்… பெற்றோரிடம் சென்று கதறல்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை…

Read more

“ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஏறிய நபர்”… அங்கும் எங்கும் பார்த்தபடியே திடீரென சரியாகி… இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா..? அதிர்ச்சி வீடியோ.!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று இந்திய ரயில்வேயில் காணப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் காணப்படும் ஒழுங்கு முறைகளை பேசும் விதமாக…

Read more

குகையில் தனியாக வாழும் 35 வயது நபர்…. திருமணம் செய்ய விருப்பமில்லை… “உண்மையான அன்பு அரிது”… அதற்கு ஏன் கடினமாக உழைக்கணும்…!!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு இயற்கை குகையில் கடந்த 4 ஆண்டுகளாக வாழும் 35 வயது மின் ஹெங்காய் என்ற நபர், திருமணம் பற்றிய தனது கருத்தால் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பது அரிது. அத்தகைய விஷயத்திற்காக…

Read more

சாலையில் நின்று கொண்டிருந்த நபரை திடீரென சரமாரியாக தாக்கிய காளை… காப்பாற்ற வந்தவர்களையும் விடவில்லை… இறுதியில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வீடியோ ஒன்று, பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வீடியோவில் ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டிக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் மீது, திடீரென ஒரு காளை வன்முறையாக தாக்குதல் நடத்துகிறது. தனது கொம்புகளால் அந்த நபரை…

Read more

நடுரோட்டில் 2 கத்திகளை ஏந்தி நின்ற நபர்…. மடக்கி பிடித்து தாக்கிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!

கனடாவின் டொராண்டோ நகரில், இரண்டு கத்திகளை ஏந்திய நிலையில் ஒரு நபர் போலீசாரால் தாக்கப்பட்டு மடக்கி பிடிக்கப்பட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அதிகாரிகள் விளக்கம் வழங்கியுள்ளனர். @l3v1at4an என்ற X பயனர் பகிர்ந்த காணொளியில், ஒரு…

Read more

மனிதனைப் பார்த்து பயந்து ஒதுங்கிய சிங்கங்கள்…. குச்சியை வைத்து… ஆச்சிரியத்தில் நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ…!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு மனிதர் கையில் சிறிய குச்சியுடன் நின்றபோதும், 9 சிங்கங்கள் அவரை நோக்கி வராமல் பதற்றமடைந்து பின்னே செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.…

Read more

வெள்ளத்தால் மூழ்கிய தெரு… திடீரென குழியில் இருந்து வெளிவந்த நபர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!!

மழை வெள்ளத்தில் இருந்த தெருவின் நடுவில் உள்ள சாக்கடை குழியில் இருந்து மேலே வந்த நபர் ஒருவர், சட்டை இல்லாமல் நின்று கொரில்லா போல் கைகளால் மார்பை அடித்துக்கொண்டு நடனம் ஆடுவதைச் காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. மே…

Read more

“ஆன்லைன் மோசடி”… வங்கி கணக்கை திறந்து கொடுத்த நபர்… லட்சக்கணக்கில் மோசடி… அம்பலமான பலே மோசடி..!!

சென்னையில் சஜித் என்பவர் எனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் தனது வங்கிக் கணக்கில் ரூ. 17.25 லட்சம் பணம் காணாமல் போனதாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதேபோன்று சித்ரா என்பவரும் ரூ. 4.58…

Read more

சும்மா பக்கத்துல போய் பார்ப்போம்… சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்த நபர்”… ஓடி வந்து முகத்தில்… பதற வைக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தை அலற வைத்துள்ளது. அதாவது சிங்கம் ஒன்று ஒரு பாதுகாப்பான பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிக்குள் சென்ற…

Read more

“வாயில்லா ஜீவன்கள் மீது கொடூரத் தாக்குதல்”.. அடித்தவரை விட்டுவிட்டு புகார் கொடுத்தவர் மீது வழக்கு…? சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!!

மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு நபர் வாயில்லா ஜீவனை கண்மூடித்தனமாக தாக்குவது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசம், ஜபால்பூரில் தனாஸ்ரீ ரெஸிடென்சி அமைந்துள்ளது. அங்கு ஒரு குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு நபரை…

Read more

நான் ஹாரன் அடிச்சேன்… ஆனா அது?… நாயின் மீது காரை ஏற்றி கொன்றுவிட்டு அலட்சியமாக பதில் அளித்த நபர்…. வீடியோ வைரல்..!!

டெல்லியில் உள்ளூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர், தெருவில் தனது காரை ஓட்டிச் சென்ற போது, ஒரு வயதான நாயை மோதியதாகக் கூறப்படுகிறது. அந்த நாய் சம்பவ இடத்திலேயே…

Read more

“சிங்கமாகவே மாறினாலும் உண்மையான சிங்கத்திடம் பயந்து தான் ஆகணும்”… காட்டுக்கு ராஜான்னா சும்மாவா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் சிங்கம் போல உடை அணிந்து உண்மையான சிங்கங்களுடன் நடமாடுகிறார்.…

Read more

இந்தப் பாம்பு தான் என்ன கடிச்சுச்சு…. “ஆதாரத்துக்காக பாம்பையே டப்பாவில் பிடித்துக் கொண்டு வந்த நபர்”…. ஹாஸ்பிடலில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னைக் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து கொண்டு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு உருவானது. அதாவது உத்திரபிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் பகுதியில் ஹரிஷ்வரூப் மிஸ்ரா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் வேலை செய்து…

Read more

Other Story