“கண்ணீரே வந்துடுச்சு” பல வருடங்களுக்குப் பிறகு தங்களை காப்பாற்றிய பெண்ணைச் சந்தித்த சிங்கங்கள்…. பாசத்துடன் ஓடி வந்து கட்டி அணைக்கும் நெகிழ்ச்சி….!!

மிருகங்கள் மீதான அன்பு பல நேரங்களில் நம்முடைய எதிர்பார்ப்புகளை மீறிவிடும். நாய்கள் மற்றும் பூனைகள் தங்கள் உரிமையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவதில் வல்லவை என்று கருதப்படுகின்றன. ஆனால், சிங்கங்கள் போன்ற ஆபத்தான விலங்குகளும் இதேபோல் அன்பை வெளிப்படுத்த முடியுமா? ஒரு வைரல் வீடியோவில்,…

Read more

காரை சுற்றி வளைத்த சிங்கங்கள்…. பயத்தில் உறைந்த பயணிகள்…. நடுநடுங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு பயமுறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது, அதில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்யும் காரை சிங்கங்கள் சூழ்ந்து கொள்கின்றன. இந்த வீடியோவில், சிங்கங்களின் கூட்டம் காரை நோக்கி வருகிறது, அதில் ஒரு பெரிய சிங்கம் காரின் போனெட்டில் ஏறி…

Read more

அடர்ந்த காட்டுக்குள் சீறிப்பாய்ந்து ஒருவரை ஒருவர் கர்ஜனையுடன் சரமாரியாக தாக்கி கொண்ட 2 ஆண் சிங்கங்கள்… அடுத்து என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தென்னாப்பிரிக்காவின் மடிக்வே கேம் ரிசர்வ் எனும் காட்டுப் பகுதியில், இரு வலிமைமிக்க சிங்கங்கள் ஒருவருக்கொருவர் சவால் விடுத்து களமிறங்கிய அதிரடியான காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புகைப்படக் கலைஞர் தெபாட்சோ ரோஸ் தேமா தனது கேமராவில்…

Read more

“சிங்கமாகவே மாறினாலும் உண்மையான சிங்கத்திடம் பயந்து தான் ஆகணும்”… காட்டுக்கு ராஜான்னா சும்மாவா…? இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் சிங்கம் போல உடை அணிந்து உண்மையான சிங்கங்களுடன் நடமாடுகிறார்.…

Read more

நீங்க மட்டும் தான் லவ் பண்ணுவீங்களா… நாங்களும் லவ் பண்ணுவோம்… காதலியை தேடி முதலை ஆற்றைக் கடந்த சிங்கங்கள்…!!

உகண்டாவில் ராணி எலிசபெத் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு காசி நங்கா நதி அமைந்துள்ளது. இந்த நதியில் முதலைகள் மற்றும் காண்டாமிருகங்கள் நிறைந்துள்ளது. இந்த ஆபத்து மிகுந்த நதியை 2 சிங்கங்கள் நீந்தி கடந்துள்ள சுவாரசிய சம்பவத்தை பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.…

Read more

Other Story