இதெல்லாம் தேவையா?… பாம்பை பாக்கெட்டில் வச்சா கடிக்காம என்ன செய்யும்?… குடிபோதையில் வாலிபரின் விபரீத விளையாட்டு… அலறிய மக்கள்…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதாயி பகுதியில், மது போதையில் வாலிபர் ஒருவர் செய்த செயல் அப்பகுதி மக்களையே நிலைகுலைய வைத்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமிதுல் இஸ்லாம் (28) என்ற தொழிலாளி, தான் பிடித்து வைத்திருந்த கொடிய விஷமுள்ள…

Read more

கோவில் திருவிழாவில் திடீரென ஆக்ரோஷமான யானை… பாகனை கீழே தள்ளிவிட்டு கொடூரம்… அலறி அடித்து ஓடிய பக்தர்கள்…!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள புகழ்பெற்ற திரிபுனித்துரா பூர்ணத்ரயீசர் கோவில் திருவிழாவில், யானை ஒன்று திடீரென மிரண்டு ஓடிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு அதாழ சீவேலி எனும் சடங்கிற்காக கோட்டயத்தில் இருந்து…

Read more

உதவித்தொகையை வாங்கி சாப்பிட்டு விட்டு… மக்கள் நன்றியை மறந்துவிட்டனர்… CPM மூத்த நிர்வாகி சர்ச்சை பேச்சு…!!!

கேரளாவில் கடந்த பதின்மூன்றாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் சிபிஎம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 1300 உள்ளாட்சி அமைப்புகளில்…

Read more

“நான் மேகங்களுக்குள்ளே பறந்தேன்”… 70 வயது தாயின் கனவை நிறைவேற்றிய மகன்… 13000 அடி உயரத்தில் ஸ்கை டைவ்… நெகிழ வைக்கும் சம்பவம்…!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கொன்னத்தடி புதியபரம்பிலை சேர்ந்த லீலா ஜோஸ் என்ற மூதாட்டி, தனது மகனுடன் சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு, தாயின் கனவை நிஜமாக்கும் விதமாக, 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும்…

Read more

“3 இளம் பெண்கள்”… சதீஷ்கரில் கைதான 2 கன்னியாஸ்திரிகள்… இது அரசியலமைப்பிற்கு விடுக்கப்பட்ட சவால்… பிரதமர் உடனே தலையிடனும்… கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை.!!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மேரி (அங்கமாலி எழுவூர்) மற்றும் வந்தனா பிரான்சிஸ் (தலச்சேரி உதயகிரி) ஆகிய இருவரும் சமீபத்தில் சத்தீஷ்கர் மாநிலம் தூர்க் ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் நாராயண்பூர் பகுதியைச்…

Read more

Other Story