“அந்த நிலைக்கு போனால் நாங்க சும்மா இருக்க மாட்டோம்!” மறைமுகமாக எச்சரித்த சிபிஎம்.. தவெக அரசுக்கு வந்த புதிய நெருக்கடி..!!”

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு நல்ல அரசு அமைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவைச்…

Read more

“CM நாற்காலி மட்டும்தான் குறியா?” – தமிழகத்தை அடமானம் வைத்த இபிஎஸ்…. பெ. சண்முகம் வைத்த குற்றச்சாட்டு….!!

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே சுயநல நோக்கத்திற்காக, தமிழகத்தின் நலனை பாஜகவிடம் அடமானம் வைத்துத் தேர்தலைச் சந்திப்பதாக சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக…

Read more

Breaking: புதுச்சேரியில் கம்யூனிஸ்டு கட்சி தனித்து போட்டியிட முடிவு… அதிர்ச்சியில் திமுக…. பரபரப்பில் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் நிலவும் அரசியல் சூழல் திமுக கூட்டணியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை ஆகிய இரண்டு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாக அதிரடியாக…

Read more

உதவித்தொகையை வாங்கி சாப்பிட்டு விட்டு… மக்கள் நன்றியை மறந்துவிட்டனர்… CPM மூத்த நிர்வாகி சர்ச்சை பேச்சு…!!!

கேரளாவில் கடந்த பதின்மூன்றாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் சிபிஎம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 1300 உள்ளாட்சி அமைப்புகளில்…

Read more

Other Story