கொலை மிரட்டல்: “நான் கோயம்புத்தூர்…. அவரு கரூர்…. அப்புறம் எப்படி?” எம்.ஆர். விஜய பாஸ்கரை நக்கல் செய்த செந்தில் பாலாஜி….!!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறிய புகாருக்கு, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “நான் கோவையிலும், அவர் கரூரிலும் இருக்கும்போது நான் எப்படி அவருக்குத் தீங்கு விளைவிக்க முடியும்?” என்று கேள்வி…

Read more

“CM நாற்காலி மட்டும்தான் குறியா?” – தமிழகத்தை அடமானம் வைத்த இபிஎஸ்…. பெ. சண்முகம் வைத்த குற்றச்சாட்டு….!!

எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒரே சுயநல நோக்கத்திற்காக, தமிழகத்தின் நலனை பாஜகவிடம் அடமானம் வைத்துத் தேர்தலைச் சந்திப்பதாக சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக – பாஜக…

Read more

“இந்த தேர்தல் தான் க்ளைமாக்ஸ்” கருணாநிதி குடும்பத்துக்கு மூடுவிழா…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி….!!

சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். இந்தத் தேர்தல் கருணாநிதி குடும்பத்திற்கு ஒரு ‘மூடுவிழா’ நடத்தும் தேர்தலாக அமையும் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். ஒரே ஒரு குடும்பம்…

Read more

“விஜய் தம்பிகளே…. ஓட்டை வீணாக்காதீங்க” தளபதியால் முடியாததை நாங்க செய்வோம்…. அதிமுக கூட்டணிக்கு ஓட்டு கேட்ட அன்புமணி….!!

கடலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். “நடிகர் விஜய்யின் ஆதரவாளர்களையும், ரசிகர்களையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அவர்கள் மிக வலிமையானவர்கள். ஆனால்,…

Read more

திருமாவளவன் பிரசாரத்தில் நேர்ந்த கொடூரம்…. துடிதுடிக்க உயிரிழந்த இளைஞர்…. என்ன நடந்தது….?

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபரீதத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு போட்டியிடும் அமைச்சர் சி.வி.கணேசனுக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ​அப்போது கூட்டத்தில்…

Read more

“இது அவர் அழுதுட்டு வந்த போட்டோ பா” உதயநிதிக்கு பரிசாக எடப்பாடியின் புகைப்படம்…. கொடுத்த ரியாக்ஷன் தான் வேற லெவல்….!!

கோவை திமுகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் ஒன்றை வழங்கினர். அதைப் பிரித்துப் பார்த்த உதயநிதி, “இது டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டு வரும்போது, எடப்பாடி பழனிசாமி காரில் அழுதுகொண்டே முகத்தை மூடிக்கொண்டு வந்தபோது எடுத்த புகைப்படம்” என்று…

Read more

“சாத்தியமே இல்லாத வாக்குறுதி….” காசு இல்லாம எப்படி முடியும்….? திமுக, அதிமுக-வை அலறவிட்ட சசிகலா….!!

தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சசிகலா, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “போதிய வருவாய் ஆதாரங்களே இல்லாத நிலையில், இவ்வளவு பெரிய அறிவிப்புகளை எப்படிச் செயல்படுத்த…

Read more

“ஸ்டாலின் குடும்பம் மட்டும் வாழ்ந்தா போதுமா?” எடப்பாடியார் கேட்ட அந்த ‘நச்’ கேள்வி…. மக்கள் மத்தியில் அனல் பறக்கும் பேச்சு….!!

சேலம் சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார். “தமிழகத்தில் இன்று ஸ்டாலின் குடும்பம் மட்டும்தான் செழிப்பாக இருக்கிறது, மற்ற மக்கள் யாரும் வாழ முடியாத…

Read more

Other Story