“41 பேர் உயிரிழந்த போது நான் அங்கு இருந்தேன்” எங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்…. செந்தில் பாலாஜியின் அதிரடி பேட்டி….!!

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வரவிருக்கும் தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். திமுக கூட்டணிக்குத் தேர்தல் முடிவுகள் மிகவும் சாதகமாக வரும் என்றும், மக்கள் தங்கள் உழைப்பை அங்கீகரிப்பார்கள் என்றும் அவர் கூறினார். கட்சிக்காக…

Read more

ஜாதகம் கைகொடுக்குமா….? தவெக கனிமொழியின் மெகா பிளான்…. தேர்தல் முடிவுகளை இப்போதே கணித்த வேட்பாளர்….!!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியின் தமிழக வெற்றி கழக வேட்பாளரும், பிரபல ஜோதிடருமான கனிமொழி, வரவிருக்கும் தேர்தலில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்போது தனக்கு நேரம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையும்…

Read more

“இது அவர் அழுதுட்டு வந்த போட்டோ பா” உதயநிதிக்கு பரிசாக எடப்பாடியின் புகைப்படம்…. கொடுத்த ரியாக்ஷன் தான் வேற லெவல்….!!

கோவை திமுகவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் ஒன்றை வழங்கினர். அதைப் பிரித்துப் பார்த்த உதயநிதி, “இது டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டு வரும்போது, எடப்பாடி பழனிசாமி காரில் அழுதுகொண்டே முகத்தை மூடிக்கொண்டு வந்தபோது எடுத்த புகைப்படம்” என்று…

Read more

“கொரோனாவை விட மோசமானவர்” செந்தில் பாலாஜியை வச்சு செய்த ஈபிஎஸ்…. கோவையில் வெடித்த அரசியல் போர்….!!

கோயம்புத்தூர் காந்திபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜியை கொரோனா வைரஸை விட மோசமானவர் என்று மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். கரூரைச் சூறையாடியது போதாது என்று, தற்போது கோயம்புத்தூரைக் குறிவைத்து அவர்…

Read more

Other Story