“நான் மேகங்களுக்குள்ளே பறந்தேன்”… 70 வயது தாயின் கனவை நிறைவேற்றிய மகன்… 13000 அடி உயரத்தில் ஸ்கை டைவ்… நெகிழ வைக்கும் சம்பவம்…!!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கொன்னத்தடி புதியபரம்பிலை சேர்ந்த லீலா ஜோஸ் என்ற மூதாட்டி, தனது மகனுடன் சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு, தாயின் கனவை நிஜமாக்கும் விதமாக, 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்யும்…

Read more

70 வயது முதியவரை 35 ஆண்டுகளில் 14 முறை கடித்த பாம்பு… ஆனா ஒன்னும் ஆகல… எனக்கு பயம் எல்லாம் இல்ல… ஆனா அந்தப் பாம்பு ஏன் பின் தொடருது என்று தான் தெரியல… அதிர்ச்சியில் கிராமத்தினர்…!!

உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பட்டி கும்ஹர்ரா கிராமத்தில் நடந்த விசித்திரமான சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 70 வயது முதியவர் சீதாராம், கடந்த 35 ஆண்டுகளாக ஒரே பாம்பால் 14 முறை கடிக்கப்பட்டும்…

Read more

அடடே ஆச்சர்யம்…! 70 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி….!!

உகாண்டாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. சஃபினா நமுக்வாயா (70 வயது) என்ற மூதாட்டி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவருக்கு புதன்கிழமை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தது. உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவம்…

Read more

Other Story