அடடே ஆச்சர்யம்…! 70 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மூதாட்டி….!!

உகாண்டாவில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. சஃபினா நமுக்வாயா (70 வயது) என்ற மூதாட்டி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அவருக்கு புதன்கிழமை அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தது. உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் பிரசவம்…

Read more

Other Story