45 வருஷமா வாய்க்குள் 150 கூர்மையான ஊசிகளுடன் வாழும் நபர்… ஒரு கீறல் கூட இல்லை… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்… வினோத சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா பகுதியைச் சேர்ந்த 58 வயதான சஞ்சய் விஸ்வகர்மா என்பவர், கடந்த 45 ஆண்டுகளாகத் தனது வாய்க்குள் 150-க்கும் மேற்பட்ட கூர்மையான இரும்பு மற்றும் பித்தளை ஊசிகளை வைத்துக்கொண்டு சுற்றி வரும் வினோத சம்பவம் மருத்துவ உலகையே…

Read more

எடையை குறைக்க ஊசி போட்ட பெண்… 4 நாளில் 5 கிலோ வரை… முடியாமல் மருத்துவமனையில் ரத்த வாந்தி எடுத்த இளம் பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

விரைவாக உடல் எடையைக் குறைத்து, ஒல்லியான தோற்றத்தைப் பெற வேண்டும் என்ற வெறியில், இருபத்தெட்டு வயதான ஒரு பெண் எடுத்த தவறான முடிவு, அவரை மரணத்தின் வாயில் வரை கொண்டு சென்றது. அந்தப் பெண், “அதிசயிக்கத்தக்க” எடை குறைப்பு ஊசி ஒன்றை…

Read more

ஊசி போட்ட மருத்துவர்கள்…. 36 பேருக்கு காய்ச்சல், நிலநடுக்கம்…. காரணம் என்ன?…. அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் தாய் சேய் நல மையமானது செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற கர்ப்பிணி பெண்கள் வருவார்கள். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருத்துவர்கள் ஊசி…

Read more

OMG: கால் வலிக்கு ஊசி போட்ட பெண் திடீரென இறப்பு….. வாக்குவாதத்தில் உறவினர்கள்…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் கூலித் தொழிலாளி இம்ரான். இவருக்கு ரேஷ்மா என்ற மனைவி இருந்தார். இதில் ரேஷ்மாவின் அக்கா மகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆகவே…

Read more

தவறாக போட்ட ஊசி…. கடைசியில் உயிரே போயிடுச்சு…. மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் இடைநீக்கம்…!!!

உத்தரபிரதேசம் ராம் நகரி அயோத்தியாவின் தர்ஷன் நகரில் அமைந்துள்ள ராஜர்ஷி தசரத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற வந்த 76 வயது நரேந்திர பகதூர் சிங் என்பவர் உயிரிழந்த சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது. பிகாபூர்…

Read more

ஊசியை விழுங்கிய சிறுமி…. ஆப்ரேஷனே செய்யாமல் மருத்துவர்கள் செய்த காரியம்…. மூன்றரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு புதிய ஆடையை அணிய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதில் சிக்கியிருந்த நான்கு சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசி வாய் வழியாக உடலுக்குள்…

Read more

Other Story