OMG: கால் வலிக்கு ஊசி போட்ட பெண் திடீரென இறப்பு….. வாக்குவாதத்தில் உறவினர்கள்…. மருத்துவமனையில் பரபரப்பு….!!!!
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் தான் கூலித் தொழிலாளி இம்ரான். இவருக்கு ரேஷ்மா என்ற மனைவி இருந்தார். இதில் ரேஷ்மாவின் அக்கா மகளுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. ஆகவே…
Read more