பதுங்கி இருந்து படமெடுத்த பாம்பு…. ஷூவிற்குள் காத்திருந்த அதிர்ச்சி…. வைரல் வீடியோ…!!
சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் பிரதீப் என்ற மாணவன் காலையில் பள்ளிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்பொழுது எடுத்து காலுக்குள் நுழைக்கும்…
Read more