எஜமானரை வேட்டையாட நினைத்த புலி… தண்ணி காட்டிய எருமை மாடுகள்… பயந்து அலறி அடித்து ஓடிய காட்டு விலங்கு… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஷெர்வா மண்டிஹா கிராமத்தைச் சேர்ந்த உபேந்திர குமார் என்ற 23 வயது இளைஞர், தனது எருமை மாடுகளைக் குளிப்பாட்டச் சென்றபோது புலியிடமிருந்து உயிர் தப்பிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. திங்கட்கிழமை காலை பண்டாய் ஆற்றின்…
Read more