சிறுத்தைகளை போல புலிகளும் மரத்தில் ஏறுமாம்… அட உண்மை தாங்க.. நீங்களே பாருங்க… வைரலாகும் வியக்க வைக்கும் வீடியோ…!!

சாதாரணமாகப் புலிகள் மரங்களில் ஏறும் பழக்கம் கொண்டவை அல்ல என்ற நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ரணதம்போர் தேசிய பூங்காவில் புலி ஒன்று மரத்தின் உச்சாணிக் கிளையில் ஏறி அமர்ந்திருக்கும் அரிய வகை காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

பெரும் சோகம்… உயிரியல் பூங்காவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிங்கம்… தடுப்புகளை மீறி உள்ளே சென்ற இளைஞர்… பரிதாபமாக போன உயிர்…!!!

பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் அமைந்துள்ள ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவைக் காணச் சென்ற சுற்றுலாப் பயணிகளில், மச்சாடோ (வயது 20) என்ற வாலிபர் ஒருவர், ஆர்வ மிகுதியின்…

Read more

” I Love India”… ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 5 கிரிக்கெட் போட்டிகள்… இந்தியாவைப் பார்த்து வியந்து போன அமெரிக்கா பெண்… வைரலாகும் வீடியோ…!!!

நான்கு குழந்தைகளுக்குத் தாயான கிறிஸ்டன் ஃபிஷ்சர் என்ற அமெரிக்கப் பெண், இந்தியாவில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்றபோது, ஒரே நேரத்தில் ஐந்து கிரிக்கெட் ஆட்டங்கள் அங்கே நடைபெற்றதைக் கண்டு வியந்துபோய், அந்த இனிய அனுபவத்தைப் பகிர்ந்த வீடியோ இணையத்தில் பெரும் கவனத்தை…

Read more

“கல்யாணம் ஆகலையா?…” அப்போ உள்ளே அனுமதி கிடையாது… பூங்காவின் வெளியே வைத்த பேனரால் சர்ச்சை… பரபரப்பு சம்பவம்…!!!

ஓசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரிக்கரையில் அமைந்துள்ள குழந்தைகள் பூங்காவில் “திருமணம் ஆகாதவர்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்” என்ற பேனர் வைக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பேனரில் தமிழக அரசின் முத்திரை, காவல்துறையின் முத்திரை மற்றும் காவல் உதவி எண்கள் வரை இடம்…

Read more

“டேய் தம்பி.. அங்க எப்படிடா போன” ஒட்டுமொத்த கூட்டத்தையும் பதற வைத்த சிறுவன்…. வைரலாகும் காணொளி….!!

சமூக வலைதளத்தில் வெளியாகிய ஒரு காணொளி, வெளியிடங்களில் குழந்தைகளை எவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் காணொளியில் ஒரு பூங்காவில் ஏராளமான மக்கள் இருக்கின்றனர். அங்கு ஒரு சிறுவன் உயரமான தண்டவாளத்தின் மீது ஏறி நிற்கிறான். இது மிகவும்…

Read more

இப்படியா பண்ணுவீங்க?… உயிரியல் பூங்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த புலி…. சுற்றுலாப் பயணிகள் செய்த செயல்… வலுக்கும் கண்டனம்…!!!

சீனாவில் லியானிங் மாகாணத்தில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் பல விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பூங்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த புலியின் வயிற்றில் இருந்த முடிகளை சுற்றுலா பயணிகள் பிடுங்கிய செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.…

Read more

“பூங்காவில் உலா வந்த ரோபோ நாய்”… தலை தெரிக்க ஓடிய உண்மையான நாய்கள்… வைரலாகும் வீடியோ..!!

பூங்காவில் சில நாய்கள் திரிந்து கொண்டே இருந்தது. அப்போது அதேபோன்று ரோபோ நாய் ஒன்று அங்கு வந்தது. இதனை ஒருவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த ரோபோ நாயை நோக்கி, மற்றொரு நாய் ஓடி வருகிறது. அதன் பின் அதனைப் பார்த்து பயந்து…

Read more

அம்மாடியோ…! 2 பாண்டா கரடிக்கு இம்புட்டு செலவா…? இனியும் பொறுக்க முடியாது… சீனாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு…‌‌!!

பின்லாந்தின் ஆர்தரி பூங்காவில் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரண்டு பாண்டாக்கள், லுமி மற்றும் பைரி, தற்போது சீனாவுக்கு திரும்ப அனுப்பப்பட உள்ளன. சீனா மற்றும் பின்லாந்து இடையிலான 15 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்த பாண்டாக்கள் பின்லாந்தில் பராமரிக்கப்பட்டன. எனினும்,…

Read more

ஒரே நேரத்தில் 20 குட்டிகளை ஈன்ற‌ அனகோண்டா பாம்புகள்…. மகிழ்ச்சியில் பூங்கா ஊழியர்கள்….!!

சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருக்கிறது. அங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக்குணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துவிட்டு செல்வார்கள்.  இந்த பூங்காவில் விலங்குகளோடு,  பாம்புகளும் பராமரிக்கப்பட்டு…

Read more

விலங்குகளுக்கு ஏசி, ஐஸ்கிரீம், ஜூஸ்…. வெயிலை சமாளிக்க பூங்கா நிர்வாகம் சூப்பர் முடிவு…!!

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.  கடும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் கடும் வெயிலை  சமாளிப்பதற்கு புதிய…

Read more

எப்படிடா இப்படிலாம் யோசிக்கிறீங்க…. நாய்களுக்கு பெயிண்ட் அடித்து பாண்டா என ஏமாற்றிய பூங்கா….!!!

பாண்டா கரடிகளை அதிக அளவில் கொண்டுள்ள நாடு சீனா. அங்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் இவை உள்ளது. இந்த நிலையில் சீனாவில் உள்ள தைசௌ உயிரியல் பூங்காவில் நாய்க்கு பெயிண்ட் அடித்து பாண்டா கரடி என பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றி…

Read more

“இனி கொடுக்கலாம் எடுக்கலாம்” பூங்காவில் சூப்பரான திட்டம் வந்தாச்சு…. சென்னை மாநகராட்சி அசத்தல்…!!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன் இருப்பதால் முழு வேலையும் சமூக வலைதளங்களிலேயே மூழ்கி கிடக்கிறார்கள். இதனால் புத்தகங்கள் வாசித்தல் போன்ற நல்ல பழக்கங்கள் குறைந்து வருகிறது என்றே சொல்லலாம் .இதனால் மாணவர்கள் மற்றும் மக்களிடையே புத்தக…

Read more

வண்டலூர் பூங்காவில் அலைமோதும் மக்கள் கூட்டம்… பூங்கா நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து விலங்குகளை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

Other Story