மானை நெருங்க முயன்ற வாலிபர்…. திடீரென சீறி பாய்ந்த புலி… அடுத்து நடந்த அதிர்ச்சி…. பதற வைக்கும் வீடியோ காட்சி….!!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் வெளியாகும் வனவிலங்கு காணொளிகளில், தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ காண்போரின் உடலை உறைய வைக்கிறது. ‘ஸ்ரீகாந்தா சின்னு’ என்ற ஃபேஸ்புக் கணக்கில் பகிரப்பட்ட இந்த திகிலூட்டும் காணொளியில், வனப்பாதையில் தனது காரில் இருந்து இறங்கிய ஒருவர்…

Read more

“இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள்”… ஆதரவின்றி தவிக்கும் 3300 குடும்பங்கள்… அசாம் மாநிலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

அசாம் மாநிலம் கோபல்பாரா மாவட்டத்தில் பைக்கான் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாஜக தலைமையிலான மாநில அரசு வனப்பகுதிலுள்ள பொது மக்களின் வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கடந்த சனிக்கிழமை 36 புல்டோசர்கள், 1000 காவலர்கள் உதவியுடன் வனத்துறையினர்…

Read more

“2 நாட்கள்”…. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடந்த 12 அடி நீள ராஜ நாகம்… பீதியில் பொதுமக்கள்…!!!

கோவை மாவட்டத்தில் பாலப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன்…

Read more

மலை போல் குப்பை….. கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் – ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம்.!!

கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் 3 நாட்கள் தங்கி நவராத்திரி விழா நடத்த…

Read more

Other Story