இப்படித்தான் ரோட்டுல வீசுவீங்களா….? இவ்வளவு திமிரு ஆகாது…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு சக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், குப்பையை உரிய இடத்தில் கொட்டாமல், மற்றவர்கள் வீட்டின் முன்போ அல்லது பொதுச் சாலையிலோ அலட்சியமாக வீசிவிட்டுச் செல்ல…

Read more

வேதனை… குப்பை மேடாக மாறும் மலை… எவரெஸ்ட் சிகரத்தின் அவல நிலை குறித்து சமூக வலைதளங்களில் குவியும் கண்டனம்…!!!

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட், வீரத்திற்கும் சாகசத்திற்கும் அடையாளமாகப் போற்றப்பட்டாலும், இன்று அது மனிதர்களின் பொறுப்பற்ற செயலால் ஒரு பெரும் குப்பைக் கிடங்காக மாறி வருவது வேதனையளிப்பதாக உள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, எவரெஸ்ட்…

Read more

திடக்கழிவு மேலாண்மையின் புதிய திட்டம்… பொது இடங்களில் குப்பை கொட்டுபவரை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ. 250 சன்மானம்…!!!

கர்நாடக தலைநகர் பெங்களூரில் குப்பை பிரச்சனை முடிவில்லா சிக்கலாக தொடர்கிறது. நகரில் துப்புரவு ஊழியர்கள் தினமும் வீடு வீடாக குப்பை சேகரித்தாலும், பலர் இன்னும் பொதுஇடங்களில் குப்பையை தூக்கி எறிந்து வருவது அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், குப்பை…

Read more

அப்படி தான் போடுவேன்… எடுக்க மாட்டேன்…. “சொந்த நாட்டை கேவலப்படுத்தும் சிறுவர்கள்” வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி மக்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது. அந்தக் காணொளியில், சில இந்திய சிறுவர்கள் ஒரு வெளிநாட்டு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, அவர்கள் சாக்லேட் சாப்பிட்டுவிட்டு, அதன் காகித உறையை குப்பைத் தொட்டியில் போடாமல் ரோட்டில் வீசுகின்றனர். இதைப்…

Read more

குப்பை போடுவதில் வாக்குவாதம்…. மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் பலி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக…

Read more

பொது இடத்தில் குப்பை கொட்டினால்…. ரூ. 1 லட்சம் அபராதம்… மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர் நிலைகள், திறந்த வெளி கால்வாய்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்…

Read more

டிக்கெட் விலை ரூ.12,000…. ஆனால் கிடைத்ததோ குப்பைத்தொட்டி தான்… ரயிலின் புகைப்படத்தை பகிர்ந்து பயணி வேதனை…!!

ராஜஸ்தான் ரயில்வே நிலையத்தில் ரயில் பெட்டிகளுக்குள் குப்பைகள் கிடப்பது போன்ற போட்டோ ஒன்றை பயணி ஒருவர் அவரது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ராஜஸ்தானி விரைவு பேருந்தின் பரிதாப நிலை” இன்று தலைப்பில் வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பதிவில் அவர் ரயிலில்…

Read more

குப்பைகளை அகற்றும்படி X தளத்தில் கோரிக்கை வைத்த நபர்…. உடனே MP தமிழச்சி தங்கப்பாண்டியன் செய்த செயல்…. இணையத்தில் வைரல்…!!

குப்பைகளை அகற்றும் படி எக்ஸ் தளத்தில் நபர் ஒருவர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக செங்கல்பட்டு ஆட்சியர் மூலமாக தென் சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது செங்கல்பட்டை சேர்ந்த நபர் ஒருவர் சித்தாலப்பாக்கம் என்ற பகுதியில்…

Read more

மலை போல் குப்பை….. கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் – ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம்.!!

கோயிலின் பெயரால் வனத்தை குப்பை காடாக மாற்றுகிறார்கள் என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் 3 நாட்கள் தங்கி நவராத்திரி விழா நடத்த…

Read more

தரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய பிரபல நடிகர்…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ?…. நெட்டிசன்கள் கமெண்ட்….!!!!!

இந்தி சினிமாவில் காதலர்களாக வலம் வந்து பிறகு, திருமணம் செய்து கொண்டவர்களில் ஒரு ஜோடி தான் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே. இந்த நிலையில் திரை பிரபலங்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் தர்ஷன் யேவலேக்கர்…

Read more

“வந்தே பாரத் ரயிலுக்குள் சிதறி கிடக்கும் குப்பை”… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரதமரின் கனவு திட்டமான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பெருநகரங்களை இணைக்கும் விதமாக தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவினாஷ் ஹரன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை  பகிர்ந்துள்ளார்.…

Read more

Other Story