தமிழக புலிகள் இறப்பு விகிதத்தில் ஆறாவது இடத்தில் உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடத்த பத்து ஆண்டுகளில் இதுவரை 70 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. சரணாலயத்தில் 44 புலிகளும் மற்றவைகள் வெளியிடத்திலிருந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது 264 புலிகள் உள்ளது எனவும் தேசிய அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் இது 10 சதவீதமாகும் என தெரிவித்துள்ளது. மேலும் தமிழகப் புலிகள் இறப்பு விகிதத்தில் ஆறாவது இடத்தில் உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.