“சிறைக்குள்ள பாதுகாப்பு என்னாச்சு?” இரு பிரிவினராக மோதிய கைதிகள்…. 25 பேர் பலியான கொடூரம்…. அதிர்ந்து போன இலங்கை அரசு….!!

இலங்கை: அண்டை நாடான இலங்கையில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர கலவரம் தற்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ​இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் நேற்று இருவேறு கைதிகள் குழுக்களுக்கு இடையே…

Read more

அப்படியே ராமாயண காவியத்தை நேரில் பார்க்கிற மாதிரி இருக்கு..! இவ்வளவு சூப்பரா இலங்கையில் வச்சி சொல்ல முடியாது.. பிரபல் நடிகருக்கு குவியும் பாராட்டுகள்..!

பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி வில்லன் நடிகராக முத்திரை பதித்த பிரதீப் காப்ரா, சமீபத்தில் இலங்கைக்கு ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய ராவணனின் லங்கை, ராவணன் நீராடிய இடங்கள் மற்றும் அன்னை சீதையை சிறைவைத்த பகுதிகள்…

Read more

ஈழத் தமிழர்கள் அழியும்போது வேடிக்கைதான் பார்த்தாங்க…! ஆனா இனி எங்க இனத்துக்காக விஜய் குரல் கொடுப்பார்… தமிழகத்தில் இலங்கை எம்பி… உருக்கமான பேட்டி..!!

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை; விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும்…

Read more

“இலங்கை நாடாளுமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்த விஜய்.. தமிழக அரசியலில் நடந்த ‘பாரிய’ மாற்றம்.. ‘எல்லாம் புகழும் இறைவனுக்கே’ மதம், ஜாதிக்கு அப்பாற்பட்ட தலைவன் – பாராட்டிய முஸ்லிம் காங்கிரஸ்..!!”

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டாடும் வகையில், “எல்லாம் புகழும் இறைவன் ஒருவனுக்கே,…

Read more

T20 World Cup: இந்தியாவுடன் விளையாடாவிட்டால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும்…. பாகிஸ்தானிடம் கெஞ்சும் இலங்கை வாரியம்…!!!

10- வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் இன்று தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தைப் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெற வேண்டிய இந்தப்…

Read more

இலங்கையில் போர் இன்னும் முடிவடையவில்லை…. நீதிமன்ற வளாகத்தில் வைகோ அதிரடிப் பேட்டி…!!

இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுதிர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. கடந்த முறை கட்சியின் நடைபயணத்தில் இருந்த…

Read more

ஜனாதிபதி வேட்பாளர் முதல் நகர மேயர் வரை…. மக்கள் செல்வாக்கு பெற்ற நந்தன குணதிலக மறைவு….!!

இலங்கை அரசியலில் மிக முக்கியமான ஒரு முகமான முன்னாள் எம்பி நந்தன குணதிலக (64) உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவரது ஆதரவாளர்களிடையே பெரும்…

Read more

நடுக்கடலில் நள்ளிரவில் பரபரப்பு…. 3 மீனவர்கள் திடீர் கைது…. இலங்கை கடற்படையின் அடாவடி தொடருவது ஏன்….?

தமிழகக் கடல் எல்லையில் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை அதிரடியாகக்…

Read more

கவனம் தேவை…. வழியில் காத்திருந்த ஆபத்து…. இளைஞரை விடாமல் துரத்திய யானை…. அந்த நிழலை பார்த்தா…. மிரள வைக்கும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் வெளியாகும் காணொளிகளில் சில, பார்ப்பவர்களை அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும். அப்படிப்பட்ட ஒரு காணொளி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில், சுமார் 11,000 பவுண்டுகள் எடை கொண்ட பிரமாண்டமான யானை ஒன்று…

Read more

அதிர்ச்சி! காலாவதியான உதவிப் பொருட்களா….? இலங்கையை ஏமாற்ற நினைத்ததா பாகிஸ்தான்….?

பாகிஸ்தான், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் காலாவதியான மற்றும் பயன்படுத்த முடியாத மருத்துவப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை அதிகாரிகளிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ​இந்தச் சம்பவம், மனிதாபிமான உதவிகள் வழங்குவதில் பாகிஸ்தானின் திறன்…

Read more

அடச்சீ… வெளிநாட்டு பெண்ணிடம் நைசாக பேச்சு கொடுத்த இலங்கை நபர்…. பின் அந்தரங்க உறுப்பை காட்டி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இலங்கையில் தனியாகப் பயணம் செய்த நியூசிலாந்தைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவரிடம், உள்ளூர் நபர் ஒருவர் ஆபாசமாக நடந்துகொண்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. துணைக் கண்டங்களுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த அந்தப் பெண், தனது ஆட்டோ…

Read more

Breaking: ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்… ரூ. 2 லட்சம் நஷ்டம் அடைந்ததாக கவலை…!!!

தங்கள் எல்லைக்கு வந்து மீன்பிடிப்பதாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி விட்டது. இதனைத் தடுக்குமாறு மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி…

Read more

Breaking: 10,11,12- ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த இலங்கை மாணவர்கள்… ரூ.50,000 பரிசுத்தொகை… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து…!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பின் தேர்வு முடிவுகள் கடந்த மே 16ஆம் தேதி வெளியானது. இதேபோன்று அன்றே 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது.…

Read more

“பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

இலங்கையில் கதிர்காமம் என்ற புண்ணியஸ்தலம் அமைந்துள்ள நிலையில், இங்கிருந்து குருணாகல் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொத்தமலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின்…

Read more

இலங்கையில் தமிழ் சமூகத்தினர்…. பிரதமர் மோடி சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திப்பது எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை…

Read more

“ரசிகர்கள் கண்ணில் படவில்லையா?” நைட் நேரத்தில் ஆட்டோவில் ஊர் சுற்றிய கீர்த்தி சுரேஷ்… வைரலாகும் வீடியோ..!!

கடந்த 2016 ஆம் வருடம் வெளியான “கிரிக் பார்ட்டி”என்ற கன்னட திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். சுல்தான் படத்தின் மூலமாக தமிழிலும், அனிமல் படத்தின்…

Read more

இலங்கை கடற்படையினால் 14 மீனவர்கள் கைது… தலா ரூ.4.50 லட்சம் அபராதம்… நீதிமன்றம் உத்தரவு…!!

கடந்த 6-ம் தேதி அன்று பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு இன்று இலங்கை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த…

Read more

“தமிழக மீனவர்கள் எங்கள் எல்லைப் பகுதியில் வந்து மீன் பிடிக்க கூடாது”… அவங்கள தடுத்து நிறுத்துங்க… இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை..!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து…

Read more

இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த வேண்டும்… இல்லையென்றால்…. வன்னி எம்பி துரைராசா ரவிகரன்…!!!

இலங்கை நாடாளுமன்றத்தில் வன்னி எம்பி துரைராசா ரவிகரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு இழுவைப் படகுகள் இலங்கை எல்லைக்கு வருவதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை மீனவர்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் செயல்படும்…

Read more

சட்ட புத்தகத்திற்குள் துப்பாக்கி…. வழக்கறிஞர் போல் நடித்து… அதிர்ச்சி சம்பவம்..!!

இலங்கையில் நிழலுலக தாதாவாக திகழ்ந்த சஞ்சீவா கொழும்பு நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கறிஞர் போல உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சட்டப்புத்தகம் உள்ளே துப்பாக்கியை மறைத்து…

Read more

புதுமண பெண்ணின் தாலி செயின் பறிமுதல்…. சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க… உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2023ம் ஆண்டு ஜெயகாந்த் என்பவர் இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் நாட்டில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலையத்தில் பெண்ணின் தாலி, வளையல்கள் அதிக எடை இருப்பதாக சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெயகாந்த்…

Read more

Breaking: ஊழல் வழக்கு.. இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மகன் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு…!!!

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜபக்சே. இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் தற்போது நமல் ராஜபக்சே தான் குற்றவாளி என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு…

Read more

ஆஸ்திரேலியா இலங்கை டெஸ்ட் தொடர்…. தொடக்கமே அமர்க்களம்….!!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்சயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று…

Read more

தமிழர்களின் படகுகள் இனி இலங்கை கடற்படைக்கு….. இலங்கை அரசின் உத்தரவு….!!

தமிழக மீனவர்கள் கரை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வாறு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது அவர்களது படகுகளை பறிமுதல் செய்துவிடுவர். இது போன்ற கைது நடவடிக்கைகளுக்கும் படகுகளை…

Read more

Breaking: இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றார் கலாநிதி ஹரிணி…!!!

இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த நிலையில் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று புதிய அதிபராக பொறுப்பேற்ற நிலையில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலிலும் அனுரகுமார திச நாயக்க கட்சி அமோக வெற்றி பெரும்பான்மை பிடித்தது. இதைத்தொடர்ந்து இலங்கையின்…

Read more

Breaking: ‌ இலங்கை நாடாளுமன்ற தேர்தல்… வெற்றிக்கு தேவையான பெருபான்மை இடங்களை கைப்பற்றியது NPP….!!!

இலங்கையில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில்‌ NPP கட்சி வெற்றி பெற்று அதிபராக அனுரகுமார திச நாயக்க பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து நேற்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தொடக்கம் முதலே ஆளும் கட்சி ஆதிக்கம் செலுத்தி…

Read more

இலங்கை தேர்தல் முடிவுகள்…. ஆளுங்கட்சி(NPP) முன்னிலை….!!

நேற்று இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்தில் தபால் வாக்குகளை என்னும் பணி தொடங்கி விட்டது. இந்நிலையில் தற்போது வரை…

Read more

“தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்”…. இலங்கை அதிபர் அறிவிப்பு….!!!

இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து அவர் 9-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார். பதிவு ஏற்ற பின்பு அவர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிகமாக…

Read more

“இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்தால்”… அதிபர் அனுர குமார திசநாயக்க கடும் எச்சரிக்கை…!!!

இலங்கை நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதிய அதிபராக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றார். இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதாவது தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

Read more

“6 மாசம் ஆகிட்டு”… போன் பண்ணா கூட எடுக்கல… “தந்தையை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்த மகன்”… ஊரில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

இலங்கை களுத்துறை நாகொட பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். சில காலத்திற்கு முன்பு இவரது மனைவி இறந்துள்ளார். இவர்களது மகன், அவரது குடும்பத்துடன் இத்தாலியில் வசித்து வந்துள்ளார். இதனால் முதியவரின் மகன் தனது தந்தையிடம் அடிக்கடி நலம்…

Read more

இலங்கை புதிய அதிபரின் முதல் பயணம்… பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வர முடிவு..!!!

இந்தியாவின் துணை கண்டமான இலங்கையில் சென்ற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அனுரகுமாரா திசநாயகே வெற்றி பெற்றார். அதன்பின்பு அனுரகுமாரா இலங்கையின் அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் அனுரகுமாரா பதவியேற்றவுடன் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா …

Read more

தமிழக மீனவர்களுக்கு ‌ரூ.5 கோடி அபராதம்…. இலங்கை கோர்ட் உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி 3 படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதோடு அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தி…

Read more

இந்தியா உட்பட 35 நாடுகளுக்கு இலவச விசா… சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட பிரபல நாடு…!!!

இலங்கை நாடு கடந்த சில ஆண்டுகளாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதிலிருந்து மீழ்வதற்காக தற்போது அந்நாட்டின் அரசு பல முயற்சிகளை செய்து கொண்டு வருகிறது. இதையடுத்து நாட்டின் வருவாய் பெரும் அளவில் சுற்றுலாத்துறையில் இருந்து கிடைக்கிறது. இதனால் சுற்றுலா…

Read more

JUSTIN: இலங்கை அதிபர் தேர்தல்…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

இலங்கை நாட்டின் அதிபராக  ரணில் விக்கிரமசிங்கே இருக்கிறார். இந்நிலையில் இலங்கை நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் தேதியை தற்போது அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட்…

Read more

இவரெல்லாம் ஒரு தந்தையா…? 3 வயது மகனுக்கு சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை…. அதிர்ச்சியில் தாய்… தட்டி தூக்கிய போலீஸ்…!!

இலங்கை நாட்டில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கணவன் குழந்தையை பராமரித்து வருகிறார். இந்நிலையில் மனைவி வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில்…

Read more

ஒரு பாத்ரூம் செருப்பு இத்தனை லட்சமா?… என்னடா இப்படி கொள்ளை அடிக்கிறீங்க… கொந்தளிக்கும் இணையவாசிகள்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதன்படி twitter-யில் சனோபா என்ற சமீபத்திய பேஷன் செப்பல் ஒரு ஜோடி 4500 ரியால் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சாதாரண குளியல் அறைக்கு அணியும்…

Read more

அதிர்ச்சி…! முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை… மனைவி, குழந்தைகள் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்….!!!

இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. இவர் கடந்த சனிக்கிழமை தன்னுடைய வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ‌ அவர்களுடைய கண் முன்னே சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த…

Read more

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025… இந்தியா விலகினால் என்ன நடக்கும்…. யாருக்கு நன்மை தெரியுமா…?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு மொத்தம் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளது. அதாவது கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள்…

Read more

Breaking: தமிழக மீனவர்கள் 13 பேர் கைது….!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து…

Read more

மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி… வைரலாகும் புகைப்படம்…!!!

இலங்கையில் மனித உடல் அமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த நிலையில் இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருகிறது. இலங்கையின்  தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட ஆடு இந்த அபூர்வ ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளது. ஆனால்…

Read more

சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

சாந்தன் உடலை இலங்கை கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரக்கூடிய தனது தாயை பார்க்க தன்னை இலங்கைக்கு அனுப்பக்கோரி சாந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.…

Read more

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது கவலை…

Read more

#BREAKING : இலங்கை சிறையிலிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு.!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 பாம்பன் மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 18 பேரையும் விடுதலை…

Read more

#BREAKING : இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் – அதிபர் ரனில் விக்கிரமசிங்க உத்தரவு.!!

இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் ரோஷன் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்து இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் இலங்கை அதிபர், அவரது ஆலோசகரை பொறுப்பு என…

Read more

இலங்கையில் “LEO” வெளியிட வேண்டாம்…. வெளியானால் அது நடக்கும்…. விஜய்க்கு வந்த கடிதம்…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி நாளை வெளியாகிறது. இந்நிலையில், இலங்கையில் வரும் 20 ஆம் தேதி ‘லியோ’ படத்தை திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள்,…

Read more

#AUSvsSL : ஹாட்ரிக் தோல்வி.! இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி.!!

உலக கோப்பையில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலிய அணி.. உலக கோப்பையில் இன்று 14 வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் லக்னோ ஸ்டேடியத்தில் மோதியது. போட்டி சரியாக 2:00 மணிக்கு…

Read more

#AUSvsSL : கடைசி 52 ரன்களுக்கு 9 விக்கெட்….. சூப்பராக தொடங்கி கோட்டை விட்ட இலங்கை…. ஆஸி.,க்கு டார்கெட் இதுதான்.!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 43.3 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. உலக கோப்பையில் இன்று 14 வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் லக்னோ ஸ்டேடியத்தில் மோதியது. போட்டி சரியாக 2:00 மணிக்கு தொடங்கியது.…

Read more

AUS vs SL : ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதல்….. முதல் வெற்றி யாருக்கு?

உலகக் கோப்பை போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகிறது. 2023 உலக கோப்பையில் இன்று தங்களது முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மோதுகிறது. இந்த 2 அணிகளும் ஒருவரையொருவர் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிப் பாதைக்குத் திரும்புவதை…

Read more

இலங்கைக்கு பெரும் அதிர்ச்சி….. உலக கோப்பையில் இருந்து கேப்டன் தசுன் ஷனகா விலகல்.!!

காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து இலங்கை கேப்டன் தசுன் ஷனகா விலகியுள்ளார்.. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷனகா காயம் காரணமாக தொடரின் எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.…

Read more

IND vs AFG : அஸ்வின் கிடையாது….. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்…. பிளேயிங் லெவனில் யார்?

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் 2வது போட்டி ஆப்கானிஸ்தானுடன் இன்று நடக்கிறது. இரு அணிகள் மோதும் இந்த உலக கோப்பையின் 9வது…

Read more

Other Story