IND vs AFG : உலக கோப்பையில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதல்…. சாத்தியமான பிளேயிங் லெவன் இதோ..!!

உலக கோப்பையின் 9வது போட்டியில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.. 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் 2வது போட்டி ஆப்கானிஸ்தானுடன் இன்று நடக்கிறது. இரு அணிகள் மோதும் இந்த ஆட்டம் டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி…

Read more

ODI World Cup 2023 : அதிக ரன் சேஸ்….. உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான்.!!

ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தான் அதிக ரன் சேஸ் செய்து வரலாற்று சாதனை படைத்தது.. 2023 உலக கோப்பையில் நேற்று 8வது போட்டியில் இலங்கையை பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை அணி பாகிஸ்தானுக்கு 345 ரன்களை வெற்றி இலக்காக…

Read more

இனி கப்பலில் ஜாலியா இலங்கை போகலாம்…. அக்-10 முதல் வெறும் 3.30 மணி நேரத்தில்…!!

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் போக்குவரத்து  தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிரியாபாணி என்று இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன்…

Read more

ODI World Cup 2023 : ஹசரங்கா, தீக்ஷனாவுக்கு அணியில் இடம்…! ஆனால் இது நடந்தால் மட்டுமே…. இலங்கை அணி அறிவிப்பு.!!

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இந்த அணியின் தலைவராக தசுன் ஷானகா தேர்வு செய்யப்பட்டார். தொடை…

Read more

லக் இல்லையோ..! கதறி அழுத ஜமான் கான்….. ஆறுதல் சொன்ன ஷஹீன் அப்ரிடி…. வைரல் வீடியோ…. உடைந்த பாக்., ரசிகர்கள்..!!

பாகிஸ்தான் தோல்வியால் ஜமான் கான் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2023 ஆசிய கோப்பையை வெல்லும் பாகிஸ்தானின் கனவு இம்முறையும் தகர்ந்து போனதால், பாபர் அசாம் மற்றும் அணியினரால் இறுதிப் போட்டிக்கு வர முடியவில்லை. சூப்பர் 4…

Read more

#PAKvsSL : த்ரில் வெற்றி…. “வெளியேறியது பாகிஸ்தான்”…. இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்திக்கும் இலங்கை..!!

ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றின் 5வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று தொங்கி நடைபெற்றது. …

Read more

PAK vs SL : கடைசி பந்தில் பாக்.,அதிர்ச்சி தோல்வி…! த்ரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்ற இலங்கை அணி..!!

ஆசியக் கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றின் 5வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.  இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான  போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று தொங்கி நடைபெற்றது. …

Read more

#PAKvSL : 45 ஓவர் போட்டி….. 5 மாற்றங்கள்…. டாஸ் வென்று பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான்….

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டி ஒரு அணிக்கு 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த…

Read more

PAK vs SL : இந்திய அணியுடன் மோதப்போவது யார்?…. இன்று பாகிஸ்தான் vs இலங்கை இடையே மெகா போட்டி..!!

2023 ஆசியக் கோப்பை  இறுதிப் போட்டியில் இடம் பெற பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே இன்று மெகா ஆட்டம் நடைபெறவுள்ளது.. செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

#PAKvSL : நசீம் ஷா, ரவூப், ஃபகார் ஜமான் இல்லை….. “5 மாற்றங்களுடன் இன்று களமிறங்கும் பாகிஸ்தான்”….. இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது?

இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது பாகிஸ்தான் அணி.. 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும், இது வாழ்வா சாவா ஆட்டம். இந்தப் போட்டியில் வெற்றி பெறும்…

Read more

Asia Cup 2023 : விலகிய நசீம் ஷா….. அதிகார்வப்பூர்வமாக அறிவித்த பாகிஸ்தான்…. மாற்று வீரர் யார்?

வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து நசீம் ஷா விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வியாழன் அன்று (நாளை) இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்ற நிலையில், ஆசியக் கோப்பையில் காயம் காரணமாக வேகப்பந்து…

Read more

#AsiaCup2023 : PAK vs SL சூப்பர் 4-ல் போட்டியில் மழை வந்தால் யாருக்கு லாபம்?…. டீம் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டியில் மழை வந்தால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. 2023 ஆசியக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருபுறம் லீக் கட்டத்தில் நேபாளத்தை…

Read more

#AsiaCup2023: 10,000 ரன்களை கடந்த ரோகித் சர்மா…!!

சர்வதேச ஒரு நாள் போட்டியில் சீக்கிரமாக 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர்  என்ற சாதனையை படைத்து ரோகித் சர்மா தற்போது அசத்தி இருக்கின்றார். ஒருநாள் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாட கூடிய வீரர்களில் என்றால் ?…

Read more

#AsiaCup2023 : சூப்பர்-4 இல் வங்கதேசம் அதிர்ச்சி தோல்வி…. 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை.!!

ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4ல் வங்காளதேச அணியை  21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை அணி.. 2023 ஆசியக் கோப்பையின் 2வது சூப்பர் 4 ஆட்டத்தில் இலங்கை 21 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது. இது சூப்பர்…

Read more

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டேவா?…. முன்னாள் வீரர் முரளிதரன் அதிருப்தி..!!

அனைத்து அணிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை 2023 போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பாகிஸ்தானில் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில்,…

Read more

ஆசிய கோப்பை 2023 : இன்று வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதல்….. வெற்றி யாருக்கு?

ஆசிய கோப்பையில் இன்று இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகிறது. 2023 ஆசிய கோப்பை இலங்கை (9 போட்டிகள்) மற்றும் பாகிஸ்தானில் (4 போட்டிகள்) நடைபெறவுள்ளது. ஆசியக் கோப்பையில், 6 அணிகள் தலா 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குரூப்-ஏவில் இந்தியா, பாகிஸ்தான்…

Read more

ஹலோ ஸ்ரீ லங்கா..! 2023 ஆசிய கோப்பைக்காக இலங்கை வந்த இந்திய அணி வீரர்கள்…. உற்சாக வரவேற்பு.!!

ஆசிய கோப்பை 2023 ஆசிய கோப்பைக்காக இந்திய அணி இலங்கை வந்துள்ளது.  2023 ஆசிய கோப்பை இன்று பாகிஸ்தான் – நேபாளம் ஆட்டத்துடன் முல்தானில் தொடங்கியது. இதனிடையே ஆசிய கோப்பைக்காக இந்திய அணியும் இலங்கைக்கு வந்துள்ளது. பெங்களூருவில் நடந்த என்.சி.ஏ.வில் இந்திய…

Read more

Asia Cup 2023 : இந்த 3 அணிகள் ஆபத்தானவை…. ஆனால் யார் வேண்டுமானாலும் வெல்லலாம்…. வாசிம் அக்ரம் கருத்து..!!

ஆசிய கோப்பை நாளை நடைபெறவுள்ள நிலையில்,  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் ஆபத்தான அணிகள் என்றும், எந்த அணியையும் அந்த நாளில் வீழ்த்த முடியும் என்றும் பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் கூறினார். கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் 2023…

Read more

திருமண விழா….. “அண்ணன் – தங்கை பாசம்”…. கதறி அழுத கிரிக்கெட் வீரர்…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

இலங்கை கிரிக்கெட் வீரர் ஹஸரங்கா திருமண விழாவில் தனது சகோதரியை கட்டிப்பிடித்து அழுத சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.. இலங்கையின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா தனது சகோதரியின் திருமணத்தில் உணர்ச்சி வசப்பட்டார். திருமண விழாவின் போதுசகோதரியையும், மைத்துனரையும் கட்டிப்பிடித்து கண்ணீர்…

Read more

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை சிறையில் இருந்த 10 தமிழக மீனவர்கள் விடுதலை..!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 10 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். 7ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை சிறையில் இருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை திருகோணமலை…

Read more

மீண்டும் MI அணியில்….. வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக மலிங்கா நியமனம்…. ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

ஐபிஎல் 2024க்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாண்டிற்கு பதிலாக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.. இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பினார். ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு வெளியேறிய வீரர், பந்துவீச்சு பயிற்சியாளராக மும்பை…

Read more

இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது….? மத்திய வங்கியின் அறிக்கை….!!

கடந்த மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில் இந்திய ரூபாயை இலங்கையில் பொது பணமாக பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அங்கு ஏற்கனவே சீனாவின் யென்  அமெரிக்காவின் டாலர் போன்றவை…

Read more

இலங்கை டூ தமிழகம்…. படகில் கடத்தப்பட்ட தங்கக்கட்டிகள்….!!

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகுமூலம் கடத்திவரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனுஷ்கோடி கடற்பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

Read more

இறைச்சிக்காக பதுக்கிய 160 கிலோ ஆமை…. சோதனையில் மீட்ட அதிகாரிகள்….!!

இலங்கையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 3600 வகையான அரியவகை கடல்வாழ் உயிரினங்களான கடல் பசு, ஆமை, நட்சத்திர மீன்கள், டால்ஃபின்கள் போன்றவை காணப்படும். இந்நிலையில் இலங்கை மன்னர் பகுதியில் ஆமை ஒன்று ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

இலங்கையின் அட்டூழியம்…. 9 தமிழக மீனவர்கள் கைது…. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு….!!

இலங்கை அரசு அவ்வப்போது தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்வதையும் அதன் பிறகு விடுதலை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் பகுதியை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் திங்கள் அன்று இரண்டு இழுவை…

Read more

இந்தியாவின் UPI செயலி இனி இந்த நாடுகளிலும் கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது யுபிஐ மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் மின்னணு முறையில் பணத்தை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அனுப்ப முடிகிறது. இதன் காரணமாக யுபிஐ செயலி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரண கடைகள் முதல்…

Read more

மனிதாபிமான அடிப்படையில் விடுகிறோம்….. 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை – இலங்கை

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடந்த எட்டாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு கரை திரும்பும் சமயத்தில் எல்லை தாண்டியதாக…

Read more

தவறான செய்தி…. 4 போட்டி இங்க….. 9 போட்டி அங்க…. இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது…. உறுதி செய்த அருண் துமால்..!!

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாததால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை இலங்கையில் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் நேற்று உறுதிப்படுத்தினார். ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்காக தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருக்கும் அருண் துமால், பிசிசிஐ…

Read more

2023 ஆசிய கோப்பை : இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது – அருண் துமால் உறுதி..!!

ஐபிஎல் தலைவர் அருண் துமால், ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், போட்டிக்கான அட்டவணையை இறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தலைவர் அருண் துமால், வரவிருக்கும் ஆசியக் கோப்பைப் பதிப்பில் பாகிஸ்தானுக்குச் செல்வதற்கான மென் இன்…

Read more

உலகின் அரிதான மரம்…. ஒத்த மரத்தையும் வெட்டி சாய்த்த அரசு…. பின்னணி என்ன…??

க்ரூடியா ஜூலனிகா என்பது ஒருவகையான மரம். இந்த மரங்களில் பூக்கள் பூத்து காய்கள் காய்த்து குலுங்கும். இதனை லெகுமே என்றும் அழைக்கிறார்கள். இதில் உள்ள காய்கள் மனிதர்களால் சாப்பிடக்கூடியது கிடையாது. இருந்தாலும் இவை இயற்கையின் ஓர் அங்கமாகவும் சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாய் காட்சியளித்துக்…

Read more

“கடல் வளங்கள் அழிகின்றது” இந்திய மீனவர்கள் தான் காரணமா….? இலங்கை மந்திரியின் சர்ச்சை கருத்து….!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவ்வப்போது இலங்கை அரசு இந்திய மீனவர்களை சிறை பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே வழிக்கு என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பு இலங்கை அதிபர் ஊடக…

Read more

16 வைட்….. 66 ரன்கள்…. தோனி பாராட்டிய பத்திரனாவா இப்படி…. சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்..!!

சிஎஸ்க்கே வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா 16 வைட் உட்பட 66 ரன்களை கொடுத்தது அதிர்ச்சியளிக்கிறது.. “பத்திரனா” இந்த பெயர் ஐபிஎல்லில் மிகவும் பிரபலமானது. இதற்குக் காரணம் சென்னை கேப்டன் மகேந்திர சிங்தான் என்று சொல்லத் தேவையில்லை. 20 வயது கூட இல்லாத…

Read more

வாய்ப்பு கொடுத்த தோனி…. “ஐபிஎல்லில் அசத்திய குட்டி மலிங்கா (பத்திரனா)”…. இலங்கை அணியில் கிடைத்த வாய்ப்பு..!!

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் மதீஷா பத்திரனாவுக்கு இலங்கை தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், மே 29ம் தேதி அகமதாபாத்தில் நடந்த…

Read more

“இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி”…. கடும் கோபத்தில் பாக். கிரிக்கெட் வாரியம்…!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வருகின்ற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாகிஸ்தானில் ஆசிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் நாங்கள் புறக்கணிப்போம் என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து…

Read more

குழந்தைகளை ஆதரவின்றி விட்டு செல்லும்…. பெற்றோருக்கு உதவ சூப்பர் திட்டம் அறிமுகம்…!!!

குழந்தைகளை ஆதரவின்றி விட்டு செல்லும் பெற்றோருக்கு உதவ “குழந்தை பெட்டி” என்ற புதிய முன்னெடுப்பை தொடங்க உள்ளதாக இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குழந்தைகளை விட்டு செல்லும் பெற்றோர்களின் மீது எந்த சட்ட நடவடிக்கையும்…

Read more

அடடே சூப்பர்…. குழந்தைகளை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம்…. அசத்தும் இலங்கை அரசு….!!!!

குழந்தைகளை ஆதரவின்றி விட்டுச் செல்லும் பெற்றோருக்கு உதவ குழந்தை பெட்டி என்ற புதிய முன்னெடுப்பை தொடங்க உள்ளதாக இலங்கை குழந்தைகள் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குழந்தைகளை விட்டுச் செல்லும் பெற்றோர்களின் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது…

Read more

தமிழன் ஏன் கெட்டான்?.. தமிழர்களுக்கு வேட்டுவைக்கும் சிங்களர்கள்..!!!

தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது. அந்த ஒப்பந்தத்தின் படியே தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் கச்சதீவு பக்கம் சென்றாலே எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி…

Read more

என்ன….? நான்கு படங்களுக்கு 4.50 லட்சம் ரூபாயா….? யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் உத்தரவால்…. மீனவர்கள் அதிர்ச்சி….!!!!

இலங்கை நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை இலங்கை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் “இலங்கை கடற்பரப்பிற்கு உட்பட்ட பகுதியில்…

Read more

கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல்..! வாழ்வா .. சாவா.. போராடும் 3 பேர்..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழக்கு அருகே மீன்…

Read more

சொன்ன தேதியில் தேர்தல் நடைபெறாது..! திடீர் குண்டை தூக்கி போட்ட தேர்தல் ஆணையம்..!!

இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்…

Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக…. உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு…. அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம்….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை மட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வினால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு இலங்கை அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட…

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்… மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!!!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய…

Read more

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள்…. போலீசார் தீவிர விசாரணை….!!!

இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரைக்கு 2 அகதிகள் வந்ததில், ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு அகதி ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு இலங்கையில் இருந்து வந்ததாக சரண் அடைந்தார். இதனை தொடர்ந்து அவரிடம் கியூபிரிவு…

Read more

அண்டை நாட்டில் மருந்துப்பொருட்களுக்கு பற்றாக்குறை…. அறுவை சிகிச்சைகள் தள்ளிவைப்பு…. மருத்துவ சங்கம் எச்சரிக்கை…!!!

அண்டை நாடான இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து இன்னும் மீளவில்லை. மேலும் அந்நாடு மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த தேவைகளுக்காக 80% வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்துள்ளது. ஆனால் அன்னியச் செலாவணி தட்டுப்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டு முதல் அவற்றின் இறக்குமதி பாதிக்கப்பட்டதால்,…

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ…

Read more

தமிழீழ விடுதலை – பிரபாகரன் அறிவிக்கிறார் ? CBI வளையத்தில் பழ.நெடுமாறன்!!

தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் குடும்பத்தாருடன் நலமாக இருப்பதாகவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய தகவல் தற்போது தமிழீழ …

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும்…

Read more

Other Story