எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதாகி இலங்கை சிறையில் இருந்த 10 தமிழக மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். 7ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை சிறையில் இருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை திருகோணமலை நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரசாக் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை சிறையில் இருந்த 10 தமிழக மீனவர்கள் விடுதலை..!!
Related Posts
தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read moreவெளிநாட்டு உயிரினங்களுக்கு இனி உரிமைச் சான்று கட்டாயம்… தமிழக வனத்துறை அறிவிப்பு….!!!
வெளிநாட்டு உயிரினங்களை வைத்திருப்பவரும் வாங்குவோரும் இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெறுவது கட்டாயம் என தமிழக வனத்துறை அறிவித்துள்ளது. இதனை பரிவேஷ் 2.0 இணையதளத்தில் பதிவு செய்து உரிமைச் சான்று பெற வேண்டும். உரிமையாளர் தான் வைத்திருக்கும் உயிரினத்திற்கு ஆறு…
Read more