தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொலைவெறி தாக்குதல்..! வாழ்வா .. சாவா.. போராடும் 3 பேர்..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். காரைக்காலில் இருந்து மீன் பிடிக்க காரைக்கால், மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 11 பேர் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று கோடியக்கரை தென்கிழக்கு அருகே மீன்…

Read more

Other Story