இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டேவா?…. முன்னாள் வீரர் முரளிதரன் அதிருப்தி..!!

அனைத்து அணிகளையும் சமமாக பார்க்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை 2023 போட்டி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பாகிஸ்தானில் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில்,…

Read more

Other Story