“தோல்விக்குப் பிறகும் இந்தியாவை புகழ்ந்த இலங்கை கேப்டன்!” 140 கோடி இந்தியர்களின் மனதை வென்ற சகான் அராச்சிகே.. அப்படி என்ன சொன்னார்?
தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இலங்கை அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை பந்துவீச்சைச் சிதறடித்து வெறும் 29…
Read more