“எல்லாத்துக்கும் இந்தியா தான் காரணம்!” பலுசிஸ்தானில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் சதி.. எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. பாகிஸ்தான் பிரதமரின் பகீர் குற்றச்சாட்டு..!!”
பலூசிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் தூண்டுதல் இருப்பதாக அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் எதிர்ப்பு அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் நிதியுதவியையும்…
Read more