“எல்லாத்துக்கும் இந்தியா தான் காரணம்!” பலுசிஸ்தானில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் சதி.. எல்லை தாண்டிய பயங்கரவாதம்.. பாகிஸ்தான் பிரதமரின் பகீர் குற்றச்சாட்டு..!!”

பலூசிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அந்நாட்டு ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியாவின் தூண்டுதல் இருப்பதாக அவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் எதிர்ப்பு அமைப்புகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் நிதியுதவியையும்…

Read more

“எதிரிகளின் சந்திப்பு.. அணுஆயுத நாடுகளின் மாஸ்டர் பிளான்!” இந்தியா-பாகிஸ்தான் இடையே என்னதான் நடக்கிறது? வெளியானது அதிரடித் தகவல்..!!”

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள், இலங்கையின் தலைநகரான கொழும்பில் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளன. ‘ட்ரக் 1.5’ என்ற பெயரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்திய ஆளும் கட்சியான பாஜகவின்…

Read more

“பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகக் கொதிக்கும் PoK மக்கள்!” உணவுப் பொருட்கள் தடையால் ஆவேசம்.. இந்தியாவுடன் வர்த்தகப் பாதை திறக்கப்படுமா?” அதிரவைக்கும் முடிவு..!!”

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதியில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் கோதுமை விலை ஏற்றத்திற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், தற்போது அந்நாட்டு ராணுவத்திற்கு எதிரான ஒரு வலுவான அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளன. ராவல்கோட்டில் நடைபெற்ற பேரணியில் பேசிய ஜம்மு காஷ்மீர் கூட்டு…

Read more

இதுதான் உண்மையான நட்பு.. இந்தியா மீது தாக்குதல் நடந்தால் அமெரிக்கா களத்தில் இறங்கும்!” மோடியின் தலைமைக்கு ட்ரம்ப் கொடுத்த அதிரடி ஆதரவு..!!”

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் மோடியைப் பாராட்டிய ட்ரம்ப், அவர் ஒரு மிகவும் கடினமான பேச்சுவார்த்தையாளர் என்று குறிப்பிட்டார். மோடி பார்ப்பதற்கு…

Read more

“அமெரிக்கா கதவை மூடியது.. ஆனால் உலகமே இவரை அழைக்கிறது!” “இதுதான் உண்மையான கம்பேக்..” உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட நடுவருக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு..!!”

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற சோமாலிய நடுவர் ஒமர் அர்தான், அந்நாட்டு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அவருக்கு…

Read more

“79 ஆண்டுகால அடிமைத்தனம் முடிவுக்கு வருகிறதா?” பாகிஸ்தான் கையை விட்டு நழுவும் PoK.. தெருவில் இறங்கிப் போராடும் மக்கள்..!!”

கடந்த 79 ஆண்டுகளாக பாகிஸ்தானின் சட்டவிரோதக் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், தற்போது மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெரும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது, பொருளாதார நெருக்கடி மற்றும் இஸ்லாமாபாத்தின் தலையீடு ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மக்கள், ‘ஜாயிண்ட்…

Read more

“10 மாதங்களாக சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் நடுவழிக் கடலில் தவிப்பு!” துருக்கியில் மீட்டெடுக்கப்பட்ட இந்தியர்கள்.. வெளியான பகீர் பின்னணி..!!”

துருக்கியின் மர்மரா கடலில் கடந்த 10 மாதங்களாகக் கைவிடப்பட்ட நிலையில் நின்ற ‘அஜரா சி’ என்ற சரக்குக் கப்பலில் தவித்துக் கொண்டிருந்த நான்கு இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மங்கோலிய நாட்டுக் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலின் உரிமையாளர்கள் கடந்த ஜனவரி…

Read more

“வீட்டில் இறுதிச்சடங்கு நடந்துட்டிருக்கு.. ஆனா?!” எவரெஸ்ட் ‘டெத் ஜோனில்’ 6 நாட்கள்.. செத்துட்டான்னு நினைச்சவருக்கு நடந்த அதிசயம்.. பின்னணி என்ன?

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் ஆபத்தான ‘டெத் ஜோன்’ பகுதியில் சிக்கி, 6 நாட்களாகக் காணாமல் போய் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட நேபாளத்தைச் சேர்ந்த ஹிலாரி தவா ஷெர்பா என்ற வழிகாட்டி, அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த மே 29…

Read more

“இனி ஒரு சொட்டு தண்ணி கூட போகாது.. பாகிஸ்தானோட மெயின் நரம்பைத் தொட்ட இந்தியா!” டெண்டர் வெளியானதும் அலறும் இஸ்லாமாபாத்.. நடுங்கும் 25 கோடி மக்கள்..!!”

இந்தியா தனது செனாப் ஆற்றின் உபரி நீரைத் திருப்புவதற்காக ‘லிங்க்-3’ என்ற பிரம்மாண்ட திட்டத்தைத் தயாரித்து, அதற்கான டெண்டரையும் வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சுமார் 26.2 பில்லியன் இந்திய ரூபாய் பட்ஜெட்டில் 2026 ஆகஸ்ட் 1 முதல் தொடங்கப்படவுள்ள இத்திட்டம், செனாப்…

Read more

“வேலை தேடுனா உளவு பார்க்க சொல்றாங்க?!” லிங்க்ட்இன் மூலம் சீனா விரித்த வலை.. 20,000 பேர் சிக்கிய அதிர்ச்சி பின்னணி.. அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்..!!”

ஃபைவ் ஐஸ்  உளவுத்துறை நாடுகளின் அறிக்கையின்படி, சீனா தனது உளவு வலையமைப்பை வலுப்படுத்துவதற்காக லிங்க்ட்இன் போன்ற வேலைவாய்ப்பு இணையதளங்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் குறிவைத்து ஆட்களைச் சேர்த்து வருகிறது. குறிப்பாக, பிரிட்டனில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட நபர்களைச் சீன…

Read more

“இனி மனுஷன் 150 வருஷம் வாழ்வான்..!” முதுமையைத் தடுக்க ரஷ்யா கண்டுபிடித்த ரகசிய வித்தை.. புதினின் மகள் நடத்தும் விசித்திர ஆராய்ச்சி.. 2030-க்குள் நடக்கப்போகும் பேரதிர்ச்சி..!!”

மனிதர்களின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் விவாதித்ததாகக் கசிந்த ஒலிப்பதிவு உலகளவில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மனித ஆயுளை நீட்டிப்பதற்கான அதிநவீன ஆராய்ச்சிகளில்…

Read more

ஒரே நாளில் இரண்டு அவதாரம்.. ஆசிம் முனீர் ஈரான் அணிக்காக சீருடையிலும், ஆனால் அமெரிக்காவுக்காக சூட் உடையிலும் காணப்பட்டார்… அதற்குக் காரணம் என்ன?

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் தலைவர்களுடனான சந்திப்பின் போது தனது உடை மாற்றத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். ஈரானிய தூதுக்குழுவினரைச் சந்தித்தபோது அவர் தனது ராணுவ சீருடையை அணிந்திருந்தார்; இது…

Read more

பாகிஸ்தானுக்கு விழுந்த பலத்த அடி.. போர் நிறுத்தத்தை கொண்டாடிய ஷாபாஸ் ஷெரீப் அரசுக்கு ஷாக் கொடுத்த UAE.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையில் பாகிஸ்தான் முக்கியத் தூதுவராகச் செயல்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகக் கருதும் ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம், இதற்காக நாடு தழுவிய அளவில் ‘நன்றி தெரிவிக்கும்…

Read more

உலக நாடுகளின் கவலை நீங்கியது, இந்தியாவுக்கும் நிம்மதி; ஈரான் எடுத்த ஒரு முடிவால் புறப்பட்ட 2 கப்பல்கள்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 20 சதவீதமும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில்லை 40 முதல் 50 சதவீதமும்…

Read more

கடலில் யாருக்கு அதிகாரம்? எண்ணிக்கை முக்கியமல்ல, தொழில்நுட்பமே கெத்து.. இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்? அதிரவைக்கும் கடற்படை பலம்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உலக நாடுகளின் கடற்படை பலம் குறித்த விவாதத்தை அதிகப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகிலேயே அமெரிக்கக் கடற்படைதான் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவிடம்…

Read more

உலகமே போரில் அழியுது.. ஒரு துப்பாக்கி குண்டு கூட வெடிக்காத நாடுகள்! – ஆண்டு வருமானம் பல கோடிகள்.. யாருடனும் போரிடாத அந்த அதிசய நாடுகள் எது தெரியுமா?

உலகில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் போன்ற நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து, எரிபொருள் பற்றாக்குறையால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு போரில் கூட ஈடுபடாத சில நாடுகள் இன்றும் அமைதியாகவும் செல்வந்த நாடுகளாகவும் திகழ்கின்றன. இதில் முதலாவதாக…

Read more

21-வது நாள் போர்: உச்சகட்ட பதற்றம்.. இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பெரும் சிக்கலில் உள்ளது.. ஈரானின் காட்டும் விஸ்வரூபம்..!!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி 21 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஈரான் உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு மிரட்டலை விடுத்துள்ளது. ஈரானிய ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி, ஈரானின் எதிரிகளுக்கு…

Read more

“2026-ல் உலகமே அழியப்போகுதா?” – பாபா வங்கா கணித்த அந்த 4 பயங்கரமான உண்மைகள்.. மனிதகுலத்திற்கு காத்திருக்கும் ஆபத்து.. உலக நாடுகள் இப்போதே உஷாராக வேண்டியது ஏன்?

பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, 2026-ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப் பெரும் மாற்றங்களையும் சவால்களையும் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்புகளின்படி, உலக நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் அதிகரித்து, அது மூன்றாம் உலகப் போராகவும், அணு ஆயுதப்…

Read more

ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் 169 முறை இடம்பெற்ற பெயர்.. தலாய் லாமா அலுவலகம் வெளியிட்ட அதிரடி விளக்கம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் 169 முறை இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு ஒரு தீவில் நடக்கும் நிகழ்வில் இருவரும்…

Read more

“மத்தவங்கள ஆபத்துல தள்ளாதீங்க” நேரலையிலேயே பாபர் அசாமை வெளுத்து வாங்கிய கில்கிறிஸ்ட்.. வைரலாகும் விமர்சனங்கள்..!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பேஷ் டி20 கிரிக்கெட் தொடரில், சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். தொடக்க ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த அவர், மெல்போர்ன் அணிக்கு எதிரான ஐந்தாவது…

Read more

கடிக்கக் கூடாத இடத்தில் கடிச்சிடுச்சே…. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி….!!

தாய்லாந்தை சேர்ந்த தனத் என்ற நபர் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து முகநூலில் பகிர்ந்துள்ளார். ஒருநாள் தனத் கழிவறையை பயன்படுத்திய போது அவரது அந்தரங்க உறுப்பில் கூர்மையான வலியை உணர்ந்துள்ளார். என்னவென்று பார்த்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையின் உள்ளே…

Read more

“மார்ச் 29-ல் சும்மா வாங்கிய பிக் டிக்கெட்” ரூ22,00,00,000…. இந்தியருக்கு அடித்த மெகா ஜாக்பாட்…!!

அபுதாபி ராஃபிள் டிராவில் இந்தியர் அபார வெற்றி கத்தாரில் வசிக்கும் இந்திய மெக்கானிக்கல் டெக்னீஷியன் ரமேஷ் பேசலு கண்ணனுக்கு அபுதாபியின் பிக் டிக்கெட் வாராந்திர டிராவில் அவர் ரூ. 22.74 கோடி (தோராயமாக $130,000 USD) வென்றார். ரமேஷ், 10 நண்பர்களுடன்…

Read more

உலக வங்கியிடம் 1244 கோடி ரூபாய் கடன்…. இலங்கை எடுத்த முடிவு….!!

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு முதல் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டிய சூழலும் உருவானது இன்னும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை உலக வங்கியில் 1244 கோடி கடன் பெற இருப்பதாக அந்நாட்டின்…

Read more

பணி நீக்கம் செய்யும் PayPal…. ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்….!!

அமெரிக்காவின் பேபால் நிறுவனம் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பேபால் அமைந்துள்ளது இந்நிலையில் பேபாலின் தலைமை செயல் அதிகாரி ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் உலகளாவிய நம் ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்பது சதவீதம்…

Read more

சிறுவர்களுக்கு 12 வருட தண்டனை…. ஊடுருவும் கலாச்சாரங்கள்…. வடகொரியா மக்களுக்கே எச்சரிக்கை….!!

வடகொரியாவில் இருக்கும் மக்கள் தென்கொரியாவில் இருப்பவர்களுடன் எந்த தொடர்பை வைத்துக் கொண்டாலும் தண்டனை வழங்கப்படும் கொடூரம் சமீப காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தென்கொரியா நாட்டின் பாப் இசை சினிமாவை பார்த்ததாக இரண்டு பள்ளி சிறுவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

ஊழியரை கடித்த பயணி…. புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்….!!

ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருந்து அமெரிக்காவின் சியாட் பகுதிக்கு அல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 159 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. அப்போது 55 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் எழுந்து விமானத்தை ஜப்பானுக்கு திருப்ப வேண்டும் என்று விமான…

Read more

பட்டாசு ஆலையில் விபத்து…. 22 பேர் பலி…. தாய்லாந்தில் சோகம்….!!

தாய்லாந்து நாட்டில் உள்ள முவாங் மாவட்டத்தில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று முப்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதில் 12…

Read more

ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல்…. 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி….!!

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பை குறி வைத்து ஈரான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததோடு மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஈரானுக்கு பதில் தாக்குதல்…

Read more

பாட்டி இறந்த தூக்கம்…. விமானி எடுத்த முடிவு…. மூணு மணி நேரம் தவித்த பயணிகள்….!!

பாட்னாவில் இருந்து பூனேவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் விமானம் பாட்னா விமான நிலையத்திற்கு திரும்பியது. அதற்கு காரணம் விமானியின் பாட்டி இறந்து விட்டார். துக்க செய்தியை தாங்க முடியாமல் கவன…

Read more

டிரம்ப் அதிபரா….? நினைத்தாலே பயமாக இருக்கிறது – கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் தேர்தல் போட்டியில் நின்றால் அவர்தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர்…

Read more

நைஜீரியாவில் வெடித்த வெடிகுண்டு…. 2 பேர் பலி….!!

நைஜீரியாவில் நேற்று இரவு குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்து 70-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதோடு 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நடந்த முதற்கட்ட விசாரணையில் சுரங்க நடவடிக்கைகளுக்கு சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட…

Read more

பயங்கரவாத அமைப்பை குறி வைத்து…. பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்….!!

ஈரான் நாட்டின் பாதுகாப்பு படையில் புரட்சி படை பிரிவு உள்ளது. இந்தப் புரட்சி படைப்பிரிவு நேற்று பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டது. பாலிசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவை குறி வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 30 பேர் காயம்…. ஒன்பது பேர் பலி….!!

துருக்கி நாட்டின் மெர்டின் மாகாணத்திற்கு முஹ்லா மாகாணத்தில் இருந்து பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மெர்சின் மாகாணம் யென்கஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது.…

Read more

ஆற்றில் கவிழ்ந்த படகு…. 8 பேர் பலி…. 100 பேர் மாயம்….!!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்கு பகுதியில் இருந்து கெப்பி மாகாணத்தில் இருக்கும் சந்தை பகுதிக்கு நைஜர் ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் அளவுக்கு அதிகமான ஆள்களும் சுமைகளும் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு கட்டத்தில் வேகமாக…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. விபத்தில் சிக்கிய விமானம்…. காயமின்றி தப்பிய பயணிகள்….!!

ஜப்பான் நாட்டின் சப்பரோ தீவில் உள்ள நியூ சித்தோஸ் விமானநிலையத்தில்  இருந்து தென்கொரியாவின் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அப்போது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் கேத்தே பசிபிக் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்துடன் மோதி உள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம்…

Read more

இனி 2026ல் தான்…. திட்டத்தை ஒத்திவைத்த நாசா….!!

1969 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி அமெரிக்கா சாதனை புரிந்தது. அதன் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் முதலாக நிலவில் கால் பதித்தவர் என்ற பெருமையை பெற்றார். இதனிடையே 50 வருடங்கள் கழித்து மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை…

Read more

இப்படி சிக்கிட்டாரே…. லட்சத்தீவை விமர்சிக்க நினைத்து…. தப்பான போட்டோவால் சிக்கிய மாலத்தீவு நபர்….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

மாலத்தீவு இணையதளங்கள் தாக்கப்பட்டதா….? வெளியான தகவல்….!!

சமீபத்தில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள் அந்த தீவின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக அழகான கடற்கரை பகுதிகளில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இது சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி இருக்கும் மாலத்தீவு…

Read more

124 மணி நேர போராட்டம் : “90 வயது பாட்டி உயிருடன் மீட்பு” மீட்பு படைக்கு குவியும் பாராட்டு…!!

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகம் பாதிக்கப்படும் நாடான ஜப்பானில் கடந்த 1ம் தேதி, ரிக்டர் அளவுகோலில் 7.6 என அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இஷிகாவா, நிகாடா, டோயாமா மற்றும் யமடா உள்ளிட்ட மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட, நில அதிர்வு டோக்கியோ வரை…

Read more

“22-ல் ஜெயில்… 67-ல் ரிலீஸ்” நீதி தவறிய நீதிமன்றம்…. வாழ்க்கையை தொலைத்த நபர்…!!

1975 ஆம் ஆண்டில், ஓக்லஹோமா மதுபான விடுதியில் நடந்த திருட்டு முயற்சியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி,  கிளின் சிம்மன்ஸ் மற்றும் டான் ராபர்ட்ஸ் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். சிம்மன்ஸ் தான் எந்த தவறும் செய்யவில்லை…

Read more

சிறுமிகளிடம் அத்துமீறல் : விசாரணையில் தீவிரம்….. தேவாலாய போதகர் மரணம்…!!

துரதிர்ஷ்டவசமாக, நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த 37 வயதான பாஸ்டர் ஜாரெட் புக்கர், சிறு வயது தேவாலய ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தனது பணிகளில் இருந்து நீக்கப்பட்டார். திருமணமான போதகர் மீது முன்வைக்கப்பட்ட புகார்கள் மற்றும் ஆதாரங்களைத்…

Read more

தலைகீழாக தான் ஓட்டுவேன்….. “விசித்திர மனிதரின்…. வித்தியாச சிந்தனை” வைரலாகும் வீடியோ…!!

வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் பரிசோதனைக்கான ஆர்வம் உடைய  நபர் ஒருவர்,  தனது வாகனத்தை மாற்றி அமைத்து அதை இயக்கும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன்படி, தனது டெஸ்லா காரிலிருந்து டயர்களை அகற்றி, அதற்குப் பதிலாக 10 அடி உயரமுள்ள சக்கரங்களைப்…

Read more

“14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கம்” அவசரநிலை பிரகடனம் அறிவித்த ஐஸ்லாந்து அரசு…!!

அவசரநிலை பிரகடனம்: ஐஸ்லாந்து தொடர்ச்சியான வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அவசரகால நிலையை அந்நாட்டு அரசு அறிவித்தது. இருப்பிடம் மற்றும் காரணம்:நில அதிர்வு செயல்பாடு கிரிண்டாவிக் வடக்கே சுந்த்ஞ்சுகாகிகரைச் சுற்றி குவிந்துள்ளது, இது எரிமலை வெடிப்பின் தொடக்கத்தைக் குறிக்கலாம். அதிகாரப்பூர்வ…

Read more

“பூனைகளை பிடிக்கும்” உடலில் பல மாற்றங்கள்….. மனித பூனையாக மாறிப்போன இளம்பெண்….!!

இத்தாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பூனையாக மாற்றிக்கொள்ள விரும்பிய சம்பவம் இணையத்தில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.  Ciara Dell’Abate’s Aspiration: Aydin Mod என்றும் அழைக்கப்படும் Chiara Dell’Abate என்ற 22 வயதான இத்தாலியப் பெண், உடல் மாற்றங்கள் மூலம்…

Read more

“இது தான் நான்…. இது தான் என் பட்ஜெட்” மில்லியனில் முதலீடு…. பில்லியனில் லாபம்….!!

கிறிஸ்டோபர் நோலன் படங்களின் பட்ஜெட் விவரங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சமீபத்தில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓபன் ஹெய்மர் திரைப்படம் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தியா மற்றும் தாய்லாந்தில் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில்…

Read more

மனசாட்சியே இல்லை… “நடுவானில் சிறுநீர் கழிக்க வைத்த துயரம்” பணிப்பெண்ணுக்கு குவியும் கண்டனம்..!!

விமானத்தில் பெண் பயணியிடம் அங்கு பணிபுரியும் ஊழியர் கேவலமாக நடந்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஆண் பயணி ஒருவர் குடிபோதையில்…

Read more

10 வயதில் 50 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்…. உலகம் சுற்றும் சிறுமி….!!

பிரிட்டனில் வசித்து வரும் இந்திய வம்சவ வழியை சேர்ந்த பத்து வயது சிறுமி தான் அதிதி. இவரது வயது தான் 10 ஆனால் இவர் சுற்றிய நாடுகளின் எண்ணிக்கையோ 50. தனது மூன்று வயது முதல் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள…

Read more

Twitter-க்கு விடை கொடுக்கலாம்…. எலான் மஸ்க் ட்விட்….!!

கடந்த வருடம் அக்டோபர் மாதம் twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். நிறுவனத்தின் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததோடு புளூடிக் பெற கட்டணம் என்றும் அறிவித்தார்.  இந்நிலையில் எலான்  தனது twitter பக்கத்தில்…

Read more

கழிவறையை பயன்படுத்த தடை…. இரண்டு மணிநேரம் தவித்த பெண் பயணி…. நடுவானில் சர்ச்சையான சம்பவம்….!!

அமெரிக்காவின் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானத்தில் சில தினங்களுக்கு முன்பு பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார். அவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கழிவறையை பயன்படுத்த சென்றுள்ளார். ஆனால் விமான ஊழியர்களால் கழிவறையை பயன்படுத்த அனுமதி இல்லை என தடுத்து…

Read more

அரிசி ஏற்றுமதிக்கு தடை…. இந்தியாவின் உத்தரவால் வரிசை கட்டிய மக்கள்…. வைரலாகும் புகைப்படம்….!!

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

Other Story