உலக நாடுகளின் கவலை நீங்கியது, இந்தியாவுக்கும் நிம்மதி; ஈரான் எடுத்த ஒரு முடிவால் புறப்பட்ட 2 கப்பல்கள்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 20 சதவீதமும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில்லை 40 முதல் 50 சதவீதமும்…

Read more

வானத்தைப் பிளந்த ஏவுகணைகள்! கரும்புகையில் மூழ்கிய ஹைஃபா நகரம் – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. கள நிலவரம் என்ன?

மத்திய கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. புதன்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு…

Read more

அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் வெனிசுலா.. டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெனிசுலா நாட்டிற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு வெனிசுலா அரசு ஒத்துழைக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

Other Story