பரபரப்பு.. இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பயங்கர ஏவுகணை தாக்குதல்.. ஆபத்தான இரசாயனக் கசிவு? வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. இஸ்ரேலில் விடுக்கப்பட்ட உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலில் உள்ள ‘நியோட் ஹோவாவ்’ என்ற முக்கிய இரசாயனத் தொழில்துறை மையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலால் அந்த பகுதியில் பயங்கர…

Read more

டிரம்பிற்கு ஈரான் கொடுத்த ‘சீக்ரெட்’ கிப்ட்! 10 எண்ணெய் கப்பல்கள் அமெரிக்காவுக்கு பார்சல்.. 48 மணிநேரத்தில் மாறிய கதை.. போரில் அதிரடி திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான போர் பதற்றங்களுக்கு இடையே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக, ஈரான் தங்களுக்கு 10 எண்ணெய் கப்பல்களைப் பரிசாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் 8 கப்பல்கள்…

Read more

கொரோனாவை விட மோசமான பாதிப்பு? உலகப் பொருளாதாரமே நிலைகுலையும் அபாயம்.. சவுதி அமைச்சர் கொடுத்த பகீர் எச்சரிக்கை.. போரால் சாமானியர்களுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சி..!!

ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நீடித்தால், அதன் தாக்கம் கோவிட்-19 பெருந்தொற்றை விட மிக மோசமாக இருக்கும் என்று சவுதி அரேபியாவின் நிதி அமைச்சர் முகமது அல்-ஜாதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக எண்ணெய் வர்த்தகத்தில் 25 சதவீதத்தைக் கையாளும் ஹார்முஸ்…

Read more

கப்பல் கட்டணம் 80% உயர்வு.. ஏற்றுமதிகள் போரின் ‘சங்கிலிகளில்’ சிக்கியுள்ளன.. இந்தியாவிற்கு வந்த புதிய தலைவலி.. பின்னணியில் இருக்கும் சீக்ரெட் பிளான்..!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து நடைபெறும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குக் கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், கப்பல் போக்குவரத்துச் செலவு 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.…

Read more

போர் உச்சகட்டம்.. திரும்பிப் பார்க்க எதுவும் மிச்சமிருக்காது.. ஈரானை எச்சரித்த டிரம்ப் – உலகையே உலுக்கப்போகும் அந்த ‘இறுதி முடிவு’.. பரபரக்கும் பென்டகன்..!!

ஈரானுடன் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர, அந்த நாட்டின் மீது ஒரு மிகப்பெரிய “இறுதித் தாக்குதலை” நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. போர் நீண்டுகொண்டே செல்வதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் விமர்சனங்களைத் தவிர்க்க பென்டகன் இந்த…

Read more

போரில் அமெரிக்காவுக்கு நஷ்டம்.. கஜானாவை நிரப்பும் ரஷ்யாவின் லாபம்ஒரு நாளைக்கு ரூ. 71 பில்லியனா? கலங்க வைக்கும் பின்னணி.. உலக நாடுகள் அதிர்ச்சி..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், இதனால் உலக நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. ஆனால், இந்தப் போரினால் ரஷ்யா மட்டும் பெரும் பொருளாதார லாபத்தை ஈட்டி வருகிறது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் வளைகுடா…

Read more

கப்பல்கள் மீது சரமாரி தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் நடப்பது என்ன? பெட்ரோல், டீசல் விநியோகம் முற்றிலுமாக முடக்கம்? அதிர வைக்கும் தற்போதைய நிலவரம்..!!

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும்…

Read more

சிலிண்டர் தட்டுப்பாடு.. எகிறும் விலைவாசி.. ஒரு மாதத்தில் இவ்வளவு மாற்றமா? ஈரான்-இஸ்ரேல் போரால் இந்தியக் குடும்பங்களுக்கு காத்திருக்கும் ‘பெரிய’ ஆபத்து..!!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக இந்தியா கடுமையான எரிசக்தி மற்றும் உணவுப் பொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், இந்தியாவிற்கு வர வேண்டிய இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி  சிலிண்டர் விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் வீட்டு…

Read more

“நாங்கள் தரகு நாடு அல்ல!” – பாகிஸ்தானை சீண்டிய ஜெய்சங்கர்.. அமெரிக்காவின் 45 ஆண்டுகால ரகசியத்தை உடைத்த இந்தியா..!!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் குறித்து விவாதிக்க, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்கா தனது மத்தியஸ்த தேவைகளுக்காக 1981 முதல்…

Read more

“ஈரான் – இஸ்ரேல் போர்: போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் பெரிய உதவி.. இந்தியாவுக்கு வரவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.. பின்னணியில் என்ன ?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைக்காமல் பல ஹோட்டல்கள்…

Read more

அமெரிக்க ராணுவத் தளங்கள் காலி செய்யப்படுகிறதா? போருக்கு உதவ மறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த பகீர் எச்சரிக்கை.. உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஒத்துழைக்காத நாடுகளில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அதிரடியாக எச்சரித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான தளங்களை வைத்துள்ள அமெரிக்கா, குறிப்பாக ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி போன்ற…

Read more

வானத்தைப் பிளந்த ஏவுகணைகள்! கரும்புகையில் மூழ்கிய ஹைஃபா நகரம் – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. கள நிலவரம் என்ன?

மத்திய கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. புதன்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு…

Read more

இஸ்ரேல் – ஈரான் போரால் முடங்கிய கிரிக்கெட்.. 50% பந்துகளுடன் தொடங்கும் தொடர்.. பாதியிலேயே நிற்கப்போகிறதா கிரிக்கெட் போட்டிகள்? திலீப் ஜஜோடியா வெளியிட்ட ஷாக் தகவல்..!!

இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ஆம் தேதி புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பயன்படுத்தப்படும் ‘டியூக்ஸ்’ வகை பந்துகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பந்துகள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டாலும், அவற்றைத் தைக்கும் பணிகள்…

Read more

வளைகுடாவில் போர் மேகங்கள்! சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.. மத்திய அரசின் அதிரடி ‘ஹெல்ப்லைன்’ எண்கள்.. டெல்லியில் அமைக்கப்பட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் டெல்லியில் அவசரக் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. கடந்த மாதம் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும்…

Read more

Other Story