பாகிஸ்தான் லீக்கில் அசிங்கம்.. கையும் களவுமாக சிக்கிய லாகூர் வீரர்.. 5 ரன்கள் பெனால்டி.. கடைசி ஓவரில் தலைகீழாக மாறிய போட்டி.. நடுவர்கள் எடுத்த அதிரடி முடிவு..!!

பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், லாகூர் அணி வீரர் ஃபகார் ஜமான் பந்தைச் சேதப்படுத்தியதாக (Ball Tampering) எழுந்துள்ள புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கராச்சி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் போது, நடுவர்கள் பந்தை ஆய்வு செய்து அது…

Read more

இஸ்ரேல் – ஈரான் போரால் முடங்கிய கிரிக்கெட்.. 50% பந்துகளுடன் தொடங்கும் தொடர்.. பாதியிலேயே நிற்கப்போகிறதா கிரிக்கெட் போட்டிகள்? திலீப் ஜஜோடியா வெளியிட்ட ஷாக் தகவல்..!!

இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 3-ஆம் தேதி புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பயன்படுத்தப்படும் ‘டியூக்ஸ்’ வகை பந்துகளுக்கு தற்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பந்துகள் இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டாலும், அவற்றைத் தைக்கும் பணிகள்…

Read more

Other Story