21-வது நாள் போர்: உச்சகட்ட பதற்றம்.. இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பெரும் சிக்கலில் உள்ளது.. ஈரானின் காட்டும் விஸ்வரூபம்..!!
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி 21 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஈரான் உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு மிரட்டலை விடுத்துள்ளது. ஈரானிய ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி, ஈரானின் எதிரிகளுக்கு…
Read more