“என்னை பாலியல் வன்கொடுமை செய்யுங்கள்.. முன்னாள் காதலி பெயரில் காதலன் போட்ட அந்த ‘சைக்கோ’ மெசேஜ்.. நடுராத்திரியில் வீட்டைச் சூழ்ந்த 18 ஆண்கள்.. பிரிட்டனை உலுக்கிய கொடூரம்..!!”

பிரிட்டனில் தனது முன்னாள் காதலியின் மீது தீராத கோபம் கொண்ட ஆசாத் உசேன் (36) என்ற நபர், பழிவாங்குவதற்காகச் செய்த கொடூரமான செயல் உலகையே அதிரவைத்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயரில் போலியான ‘டேட்டிங்’ கணக்குகளைத் தொடங்கிய அந்த நபர், அதில் வன்முறையைத்…

Read more

மணமேடையில் சொல்லாததை முதலிரவில் சொன்ன மணப்பெண்.. நிலைகுலைந்து போன கணவர் எடுத்த அதிரடி முடிவு.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற பெண்ணிற்கு, அவரது விருப்பத்திற்கு மாறாக தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். தான் ஒருவரை காதலிப்பதாகவும், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை…

Read more

பயங்கரவாதிகளின் கோரத்தாண்டவம்.. 7 கிராமங்களுக்குள் புகுந்து 33 பேரை வேட்டையாடிய கொடூரம்.. அலறும் மக்கள்.. பதறவைக்கும் பின்னணி..!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள கெப்பி மாநிலத்தில், லகுராவா என்ற பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த புதன்கிழமை அன்று ஏழு கிராமங்களை ஒரே நேரத்தில் குறிவைத்து புகுந்த இந்தத் தீவிரவாதிகள், அங்கிருந்த…

Read more

அம்மாவுக்கு மகப்பேறு போட்டோஷூட்.. விளையாடிக்கொண்டிருந்த மகன் எங்கே போனான்? ஒரு நொடி கவனக்குறைவு இவ்வளவு பெரிய ஆபத்தா? நெஞ்சை உருக்கும் சோகம்..!!

பெங்களூருவில் மகப்பேறு கால புகைப்படப் பிடிப்பின் போது, மூன்று வயது சிறுவன் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. சரண் மற்றும் சுவாதி தம்பதியினரின் மகனான லக்ஷ்மீர், தனது தாயின் போட்டோஷூட் நடந்த இடத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தான். எட்டு…

Read more

மாரடைப்பு என நம்பிய உறவினர்கள்.. பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி.. பாதியில் நின்ற இறுதிச்சடங்கு.. 40 லட்சத்திற்காக மகள் போட்ட ஸ்கெட்ச்.. சிக்கியது எப்படி?”

கர்நாடக மாநிலம் துமகுருவில், புஷ்பாவதி (52) என்ற பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சகோதரர் அனில் குமார், புஷ்பாவதியின் மூக்கு மற்றும் முகத்தில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு…

Read more

பிஞ்சுக் குழந்தைகளை காவு வாங்கிய குடும்பத் தகராறு.. 3 பிள்ளைகளைக் கொன்றுவிட்டுத் தாயும் எடுத்த விபரீத முடிவு.. பின்னணியில் இருக்கும் சோகம்.. என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாகத் தாய் ஒருவரே தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கலந்த டீ கொடுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ப்வா பகுதியைச் சேர்ந்த நூர் பாய் (30) என்ற பெண்,…

Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் கொடூரம்.. மாப்பிள்ளையை மின்சார கம்பியால் கழுத்தை நெரித்து கொன்ற வருங்கால மனைவி.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் காரணம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில், திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், இளைஞர் ஒருவரை அவரது வருங்கால மனைவியே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயராகவ்கர் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுனில், கடந்த புதன்கிழமை…

Read more

தூள் தூளான பைக்.. ரத்த வெள்ளத்தில் முதியவர்.. சாலையைக் கடக்கும்போது நேர்ந்த விபரீதம்.. தமிழ்நாட்டை உலுக்கிய கோர விபத்து.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

தமிழ்நாட்டில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீராசாமி என்ற முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த மற்றொரு பைக் அவர் மீது பயங்கரமாக…

Read more

பூமிக்கு அடியில் இத்தனை ஆயிரம் பாம்புகளா? உலகையே அதிரவைக்கும் விசித்திர அதிசயம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள நார்சிஸ் என்ற இடம், உலகின் மிகப்பெரிய பாம்புகளின் சங்கமத்திற்குப் பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில், சுமார் 75,000 முதல் 1,00,000 வரையிலான ‘ரெட்-சைடட் கார்டர்’ வகை பாம்புகள் இங்கு ஒன்றாகக் கூடுகின்றன. குளிர்காலத்தில்…

Read more

படுக்கையில் கிடந்த பாம்பின் சட்டை.. மாயமான இளம்பெண்.. நாகினியாக மாறினாரா? நெஞ்சை உலுக்கும் உண்மை பின்னணி.. போலீஸ் விசாரணையில் கசிந்த ரகசியம்‌‌..!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் ரீனா என்ற 24 வயது இளம்பெண் மர்மமான முறையில் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தூங்கிய படுக்கையில் துணிகள், வளையல்கள், மோதிரங்கள் மற்றும் ஒரு பாம்பின் சட்டை  கிடந்ததைக் கண்ட குடும்பத்தினர்,…

Read more

ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் 169 முறை இடம்பெற்ற பெயர்.. தலாய் லாமா அலுவலகம் வெளியிட்ட அதிரடி விளக்கம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பெயர் 169 முறை இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 2012-ஆம் ஆண்டு ஒரு தீவில் நடக்கும் நிகழ்வில் இருவரும்…

Read more

பெற்றோரின் ஒரே மகன்.. காலை உணவு சாப்பிட்டபோது நேர்ந்த கொடூரம்.. 20 வயது கல்லூரி மாணவனின் திடீர் மரணம் எழுப்பும் பகீர் கேள்விகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், 20 வயது இளைஞர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ஜெயின் என்பவரின் ஒரே மகனான பரஷ் (என்கிற கேஷு), வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் காலை உணவு…

Read more

சாதாரண தலைவலிதானே என்று அலட்சியமாக இருந்த 25 வயது பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து உறைந்து போன மருத்துவர்..!!

ஐதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் ஒருவர், 25 வயது இளம்பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேலைப்பளு மற்றும் தூக்கமின்மையால் ஏற்பட்ட சாதாரண தலைவலி என்று அந்தப் பெண் அலட்சியமாக இருந்த நிலையில், ஒரு…

Read more

மணமேடையில் மணப்பெண்.. மருத்துவமனையில் மணமகன்.. கல்யாணத்தை நிறுத்த காதலன் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தனியாகக் காரில் வந்து கொண்டிருந்த மணமகன் ரவிஷ் என்பவரை, ஒரு கும்பல் வழிமறித்துக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மணப்பெண் நயனாவின்…

Read more

சிரித்த முகம் இனி இல்லை.. பிரபல டிவி ஸ்டார் கடலில் மாயம்.. அவர் பேசிய உருக்கமான ஆடியோ.. 1000 மைல் தேடியும் கிடைக்காத உடல்..!!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான கேப்டன் கஸ் சான்பிலிப்போ மற்றும் அவரது குழுவினர் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடும் குளிரும், கடல் நீர் உறைந்துபோகும் நிலையில் இருந்த சூழலும் இந்த விபத்துக்குக் காரணமாகக்…

Read more

சாக்லேட் ஆசை காட்டி நேர்ந்த கொடூரம்.. 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி.. கதற வைத்த 22 வயது இளைஞன்.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில், 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதி மாலை, வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம், 22 வயதான சிவம் பார்மர் என்ற இளைஞர் சாக்லேட்…

Read more

6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 3 சிறுவர்கள் செய்த பகீர் செயல்.. டெல்லியை உலுக்கிய வன்கொடுமை சம்பவம்..!!

டெல்லியின் பஜன்புரா பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜனவரி 18-ஆம் தேதி நடந்த…

Read more

தங்கம் மட்டுல்ல.. வெள்ளியும் எகிறப்போகுது.. அமெரிக்கா எடுக்கும் அந்த ஒரு முடிவு.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!!

அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை மற்றும் உலகளாவிய போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டு வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரம் பலவீனமடைந்து வருவதால், அந்நாட்டு டாலரின் மதிப்பு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் விளைவாக, டாலரை…

Read more

6 துண்டுகளாக சிதறிய உடல்.. நண்பன் என்றும் பாராமல் கொடூரம்.. ரம்பத்தால் அறுத்து மூட்டையில் கட்டி வீசிய தம்பதி.. நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சேலம் தப்ரி பகுதியில், 35 வயதான தவிந்தர் குமார் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் வேலை பார்த்து வந்த தவிந்தர் குமார், கடந்த செவ்வாய்க்கிழமை லூதியானா திரும்பிய 15…

Read more

“நாளை இது இந்தியாவிற்கும் நடக்கலாம்!”.. அமெரிக்காவின் அதிரடி கைது நடவடிக்கையால் முன்னாள் முதலமைச்சர் போட்ட பகீர் கணிப்பு..!!

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த சம்பவத்தை முன்வைத்து, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் இந்தியாவைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அதிபரைக் கடத்திய அமெரிக்காவின் செயலை ரஷ்யா மற்றும் சீனா போன்ற…

Read more

நடுங்கவைக்கும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. சிக்கிய 3 சிறுவர்கள்.. பதறவைக்கும் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், 17 வயது சிறுமி மூன்று சிறுவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர்…

Read more

300 ரூபாய் சம்பாதிச்சாச்சு.. தினமும் தலை வாரினால் மட்டும் போதும்.. வியக்க வைக்கும் பின்னணி.. வைரல் வீடியோ..!!

இந்தியக் கிராமப்புறங்களில் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு எளிய வழக்கம், தற்போது இன்ஸ்டாகிராம் பிரபலம் பூஜாரினு பிரதான் பகிர்ந்த வீடியோ மூலம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண்கள் தங்கள் தலைமுடியை வெட்டாமலேயே, தினமும் தலை வாரும்போது இயல்பாகக் கொட்டும் முடிகளைச் சேகரித்து…

Read more

அம்பானி வீட்டு வேலைக்காரர்களின் சம்பளம் இவ்வளவு லட்சமா? ஐடி ஊழியர்களே பொறாமைப்படும் வசதிகள்..‌ வியக்க வைக்கும் தகவல்கள்..!!

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘ஆன்டிலியா’ இல்லம் உலகின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான வீடுகளில் ஒன்றாகும். 27 அடுக்குகளைக் கொண்ட இந்த சொகுசு மாளிகையைப் பராமரிக்க மட்டும் சுமார் 600 ஊழியர்கள் கொண்ட ஒரு பெரும் படையே அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளது.…

Read more

அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகும் வெனிசுலா.. டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், வெனிசுலா நாட்டிற்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனது நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு வெனிசுலா அரசு ஒத்துழைக்கவில்லை என்றால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தத் தயங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.…

Read more

கதை, திரைக்கதை எல்லாம் பாஜக.. விஜய் வெறும் ஆக்டர்? தனியரசு வெளியிட்ட அதிரடித் தகவல்..!!

கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தனியரசு, விஜய் பாஜகவின் ‘செல்லப்பிள்ளையாக’ செயல்பட்டு வருவதாகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அவர், விஜய் ஒரு நடிகர் மட்டும்தான் என்றும், அவரது அரசியல் செயல்பாடுகளுக்கான கதை,…

Read more

அமெரிக்க ராணுவம் நடத்திய நள்ளிரவு வேட்டை.. வெனிசுலா அதிபர் மதுரோ சிக்கியது எப்படி? டிரம்ப்பின் அடுத்த மூவ்.. அதிரவைக்கும் பின்னணி..!!

அமெரிக்க அதிபர் டிரம்ப், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை ஒரு ‘போதைப்பொருள் பயங்கரவாதி’ எனச் சாடி, அவர் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். வெனிசுலாவிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருட்கள் மற்றும் குற்றவாளிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய நிலையில்,…

Read more

பள்ளி வாகனமா? ஆட்டு மந்தையா? பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை.. நடுரோட்டில் அரங்கேறும் அநியாயம்.. வைரலாகும் அதிர்ச்சி காட்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு சிறிய வாகனத்திற்குள் ஏராளமான மாணவர்கள் அடைக்கப்பட்டு, இடமில்லாமல் சிலர் நின்றுகொண்டும்,…

Read more

“சுற்றி வளைத்த மக்கள்.. கொதித்தெழுந்த எம்.பி!”..ஒருமையில் பேசியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு..தேனியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!

தேனி மாவட்டம் குச்சனூரில் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குச்சனூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையிலும், பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலுக்கு…

Read more

ஜாதி வெறியால் பறிபோன உயிர்? “என் வாயில் விஷம் ஊற்றினார்கள்” இறப்பதற்கு முன் காதலனுக்கு விஏஓ அருணா அனுப்பிய பகீர் வாக்குமூலம்..!!

பொன்னேரி அருகே கீரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்த அருணா, விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இது ஒரு திட்டமிட்ட ‘ஆணவக்கொலை’ என்று…

Read more

“திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு போடுவேன்” போயஸ் கார்டனில் இருந்து சீறிய சசிகலா.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது ஒரே இலக்கு என்று சசிகலா சென்னையில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டதாகக்…

Read more

“இந்த குழந்தை எனக்கு வேண்டாம்..” பெற்ற மகளைக் கொன்று மாரடைப்பு என நாடகமாடிய தாய்..உடற்கூறு ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

மகாராஷ்டிர மாநிலம் நவியில், 6 வயது சிறுமி மராத்தி மொழி பேசத் தெரியவில்லை என்பதற்காக அவரது தாயாலேயே கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலம்போலி பகுதியில் வசிக்கும் அந்தப் பெண்ணின் மகள், சிறுவயது முதலே பேசுவதில் சிரமம்…

Read more

ஒரே பாறையில் இவ்வளவு தங்கமா? அதானியின் மொத்த சொத்து மதிப்பிற்கு சமம்..உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சீனாவின் தங்கச் சுரங்கம்…நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை..!!!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுமார் 1,000 மெட்ரிக் டன் தங்கம் இருப்புள்ள உலகின் மிகப்பெரிய தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு டன் பாறையில் 8 கிராம் தங்கம்…

Read more

அதிர்ச்சி! போதை பழக்கத்தால் நேர்ந்த கொடூரம்: மூன்று ஊசிகளை விழுங்கிய 35 வயது நபர்! – டாக்டர்கள் கண்டறிந்த பகீர் உண்மை..!!!

முசாபர்நகரைச் சேர்ந்த 35 வயதான ராஜு என்பவர், மூன்று ஊசிகளை விழுங்கியதால் மார்பு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு மீரட் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எக்ஸ்ரே பரிசோதனையில் அவரது வயிற்றில் ஊசிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மூத்த அறுவை சிகிச்சை…

Read more

பயங்கரம்! பெற்ற மகனை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்! கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியைச் சேர்ந்த அனு (38) என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அனு, கடந்த சில மாதங்களாக…

Read more

அதிர்ச்சி! 6 குழந்தைகளுக்கு பரவிய எச்.ஐ.வி தொற்று! அப்பாவி சிறுவர்களுக்கு நேர்ந்த கதி! – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆறு சிறுவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் அசுத்தமான ரத்தம் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்று…

Read more

அதிர்ச்சி! நிம்மதி தேடி வந்தவர்களுக்கு நேர்ந்த கதி! தலசீமியா சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு! -அரசு எடுத்த அதிரடி முடிவு!

மத்தியப் பிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளுக்கு ரத்த தானம் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்னா மற்றும் ஜபல்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ரத்தம் ஏற்றப்பட்ட…

Read more

பெங்களூர் பேராசிரியர் புகார்: சொத்துக்காக மனைவியையே சித்திரவதை செய்த கணவர்! – பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!!

பெங்களூருவைச் சேர்ந்த 67 வயது ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர், தனது 70 வயது கணவர் மீது 42 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமைகள் குறித்து பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், தனது கணவர் தன்னை நீண்டகாலமாக உடல்…

Read more

ஷாக் நியூஸ்! வகுப்பறையில் சக மாணவரின் கழுத்தை அறுத்த மாணவர்! உங்களுக்குத் தெரியாத உளவியல் உண்மை!

மகாராஷ்டிராவின் ராஜ்குருநகரில் ஒரு தனியார் வகுப்பறையில் விரிவுரை நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மாணவர் தன் வகுப்புத் தோழியின் கழுத்தை கத்தியால் அறுத்ததாகக் கூறப்படும் செய்தியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் மற்றும் பிற மாணவர்கள் முன்னிலையில் காலையில் நடந்த இந்தச்…

Read more

திருவள்ளூரில் மர்மம்! தனிமையில் வசித்த இரண்டு சகோதரிகள்…பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலங்கள்..!!!

திருவள்ளூர் மாவட்டம், எடப்பாளையம் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்துவந்த இரண்டு சகோதரிகளின் சடலங்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், சமீப காலமாக இவர்களது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த…

Read more

காதல் மறுக்கப்பட்டதால் பயங்கரம்! கத்தியால் குத்திய காதலி…ஹோட்டலில் நடந்த பயங்கரம்!

லூதியானாவைச் சேர்ந்த அமித் நிஷாத் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்த அந்தப் பெண், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அமித்தை வற்புறுத்தி…

Read more

எடப்பாடியார் கொடுத்த ஷாக்! அமித் ஷா பேச்சை அலட்சியப்படுத்திய இ.பி.எஸ்…இனி, எங்கள் வழி தனி வழி! அதிரடி தீர்மானத்தால் பரபரப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், அக்கட்சியின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த பல செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, அதிமுக தலைமையிலான கூட்டணியே தமிழகத்தில் தொடரும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிதான் முன்னிறுத்தப்படுவார் என்ற தீர்மானம் முக்கியமானது. இதன் மூலம், பாஜகவின்…

Read more

மூச்சுத்திணறல்னு நெனச்சா… உள்ளே இருந்தது இதுவா? இந்த தாயின் மூக்குக்குள் 35 ஆண்டுகளாக ஒளிந்திருந்த வில்லன்..!!!

அர்ஜென்டினாவைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான கேண்டெலா ரெய்பாட், 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். சிறுவயதிலிருந்தே மூக்கின் ஒரு பக்கத்தில் சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், இது ஒரு நாள்பட்ட சைனஸ் பிரச்சனை என்று அவர் நம்பியிருந்தார். ஜாகிங்…

Read more

Other Story