“அங்கே தூங்கப் போனது ஒரு குத்தமா..?” ஒரு சாதாரண படுக்கை சர்ச்சை.. குடும்பத் தலைவனுக்கு நேர்ந்த விபரீதம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ பின்னணி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிட்னிஸ் கி கோத் பகுதியில், படுக்கையில் தூங்குவது தொடர்பாக தாய்க்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை, குடும்பத் தலைவரான அனில் கபூர் என்பவரின் மரணத்தில் முடிந்துள்ளது. அனில் கபூர் தனது இரண்டாவது மனைவி ரிது…

Read more

பேங்க்ல பென்ஷன் வாங்க போன இடத்துல இப்படியா….? திடீரென சுருண்டு விழுந்த முதியவர்…. பதறவைக்கும் CCTV வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில், ஓய்வூதியம் பெற வந்த 65 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அஷ்பாக் என்ற அந்த முதியவர், நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் வங்கியின்…

Read more

மகனுக்கு திருமணம்.. தந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. அந்த ஒரு மாத்திரையால் முடிந்த உயிர்? ஹோட்டல் அறையில் தோழியுடன் இருந்தபோது நடந்த கொடூரம்.. நெஞ்சை உருக்கும் சோகம்..!!

குருகிராம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில், தனது தோழியுடன் தங்கியிருந்த 56 வயது நபர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சோஹ்னாவைச் சேர்ந்த இவர், ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். ஹோட்டல் அறையில் இருந்தபோது அவருக்குக் கடுமையான…

Read more

மாரடைப்பு என நம்பிய உறவினர்கள்.. பெற்ற தாய்க்கு நேர்ந்த கதி.. பாதியில் நின்ற இறுதிச்சடங்கு.. 40 லட்சத்திற்காக மகள் போட்ட ஸ்கெட்ச்.. சிக்கியது எப்படி?”

கர்நாடக மாநிலம் துமகுருவில், புஷ்பாவதி (52) என்ற பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்போது அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த சகோதரர் அனில் குமார், புஷ்பாவதியின் மூக்கு மற்றும் முகத்தில் இரத்தக் கறைகள் இருப்பதைக் கண்டு…

Read more

பெற்றோரின் ஒரே மகன்.. காலை உணவு சாப்பிட்டபோது நேர்ந்த கொடூரம்.. 20 வயது கல்லூரி மாணவனின் திடீர் மரணம் எழுப்பும் பகீர் கேள்விகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், 20 வயது இளைஞர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகேஷ் ஜெயின் என்பவரின் ஒரே மகனான பரஷ் (என்கிற கேஷு), வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் காலை உணவு…

Read more

விடுமுறைக்கு இந்தியா வந்த போது பேருந்து பயணத்தில் நிகழ்ந்த சோகம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சமீபத்தில் மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஹர்ஷா என்ற 35 வயது பெண் பேருந்தில் பயணம் செய்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஹர்ஷா விடுமுறைக்கு இந்தியாவில் உள்ள…

Read more

Other Story