அடப்பாவி..! செல்போன் டவர் மீது ஏறி இதுக்கு ஒரு போராட்டமா..? ஒரு பாக்கெட் ஆவது வாங்கி கொடுங்க எனக்கு என கெஞ்சிய வாலிபர்… அதிர்ந்து போன போலீஸ்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்து என்ற வாலிபர், நீண்ட நாட்களாகப் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென அப்பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு, கீழே இறங்க மறுத்து…

Read more

“படிப்பிற்கு வயது தடையல்ல!”.. மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய தாய்.. ரிசல்ட்டை பார்த்து அதிர்ந்து போன கிராமம்.. நெகிழ்ச்சி பின்னணி..!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். லட்சுமி லஹரி என்பவர் திருமணத்திற்கு முன்பே தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருந்தார். ஆனால், கல்வி மீது கொண்ட ஈடுபாட்டினால்…

Read more

விடுமுறைக்கு இந்தியா வந்த போது பேருந்து பயணத்தில் நிகழ்ந்த சோகம்… அதிர்ச்சியில் உறவினர்கள்..!

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் சமீபத்தில் மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஹர்ஷா என்ற 35 வயது பெண் பேருந்தில் பயணம் செய்தபோது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ஹர்ஷா விடுமுறைக்கு இந்தியாவில் உள்ள…

Read more

அதிர்ச்சி! புத்தாண்டில் பீருடன் பிரியாணி…. 6,7,10 ஆம் வகுப்பு மாணவர்கள் கொண்டாட்டம்…. சிக்கிய வீடியோ வைரல்.!!

ஆந்திராவில் புத்தாண்டு அன்று 6,7 ஆம் வகுப்பு மாணவர்கள் மது (பீர்) அருந்திய வீடியோ வைரலாகி வருகிறது..  ஆந்திரப் பிரதேசத்தில் அரசு நடத்தும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 2024 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக 6, 7 மற்றும்…

Read more

#ChandrababuArrest: முழு அடைப்பு போராட்டம் – மறியலில் ஈடுபட்டவர்கள் கைது…!!

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் தற்பொழுது தெலுங்கு தேச கட்சியினர் பைக் பேரணி தொடங்கியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு பைக் பேரணி  மூலம் சென்று திறக்கப்பட்ட கடைகள் மற்றும் தொழிற்சாலைகளை மூடச் சொல்லி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுடன் ஜனசேனா…

Read more

அரசியல் தொடக்கமா?….. பள்ளிக்கு ரூ. 5 லட்சம் நன்கொடை….. அம்பதி ராயுடுவை பாராட்டும் நெட்டிசன்கள்….

ஆந்திராவில் பள்ளி ஒன்றின் வளர்ச்சிக்காக ரூ. 5 லட்சம் நன்கொடையாக வழங்கினார் அம்பதி ராயுடு.. கிரிக்கெட்டில் தனது டிரேட் மார்க் கேம் மூலம் முத்திரை பதித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடுவை அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. இதற்கிடையில் சமீபத்தில் நடந்த…

Read more

Other Story