அடப்பாவி..! செல்போன் டவர் மீது ஏறி இதுக்கு ஒரு போராட்டமா..? ஒரு பாக்கெட் ஆவது வாங்கி கொடுங்க எனக்கு என கெஞ்சிய வாலிபர்… அதிர்ந்து போன போலீஸ்..!!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்து என்ற வாலிபர், நீண்ட நாட்களாகப் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென அப்பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு, கீழே இறங்க மறுத்து…
Read more