அடப்பாவி..! செல்போன் டவர் மீது ஏறி இதுக்கு ஒரு போராட்டமா..? ஒரு பாக்கெட் ஆவது வாங்கி கொடுங்க எனக்கு என கெஞ்சிய வாலிபர்… அதிர்ந்து போன போலீஸ்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்து என்ற வாலிபர், நீண்ட நாட்களாகப் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் திடீரென அப்பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு, கீழே இறங்க மறுத்து…

Read more

“என் அம்மாவை காப்பாத்துங்க!”.. சமூக வலைதளத்தில் கதறிய மகள்.. கண்முன்னே தாயை காரில் கடத்திய கும்பல்.. போலீஸ் தீவிர வேட்டை..‌!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் செல்வராணி தம்பதியிடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் செல்வராணி தனது மகள் கீர்த்தனாவுடன் பெரம்பலூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்…

Read more

Other Story