நாடாளுமன்றத்தில் பரபரப்பு!வேலையில்லா திண்டாட்டம் முதல் குடும்ப சண்டை வரை…ராமர் நாமத்தை சொல்லுங்க!” – பாஜக எம்.பி-யின் பேச்சால் இணையத்தில் கிளம்பிய விவாதம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற புதிய வேலைவாய்ப்புத் திட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா மீது பேசிய பாஜக எம்.பி. அஜய்…

Read more

அதிர்ச்சி! நிம்மதி தேடி வந்தவர்களுக்கு நேர்ந்த கதி! தலசீமியா சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு! -அரசு எடுத்த அதிரடி முடிவு!

மத்தியப் பிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளுக்கு ரத்த தானம் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்னா மற்றும் ஜபல்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ரத்தம் ஏற்றப்பட்ட…

Read more

“பிளாட்ஃபார்மில் தூங்கிய” மாற்றுத்திறனாளியை காலணியால் அடித்து, மிதித்து… மிருகத்தனமாகத் தாக்கிய ரயில்வே காவலர்… கொந்தளிப்பை ஏற்படுத்தும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள நாக்டா ரயில் நிலையத்தில், பிளாட்ஃபார்ம் எண் 1-ல் தூங்கிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி இளைஞரை, ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை காவலர் மான்சிங் என்பவர் கன்னத்தில் அறைந்தும், காலணியால் தாக்கியும் துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி…

Read more

நிலத்துக்காக ரத்த வெறி! தெருவில் ஓடி ஓடி அடித்த கும்பல்! போலீசாரே குற்றவாளிகளுக்கு உடந்தையா….நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில், நிலத்தகராறு காரணமாக தனது குடும்பத்தினர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், ஆனால் போலீசார் இந்த வழக்கைச் சாதாரணமாக மாற்றியதாகவும் நரேந்திர ராஜ்புத் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். லவ்குஷ்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மிதகா கிராமத்தில் மார்ச் 1, 2025…

Read more

Other Story