நிச்சயதார்த்தம் நின்ற ஆத்திரம்… ரத்தத்தில் HIV ஏற்றிய மாப்பிள்ளை… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. மனதை உலுக்கும் சோகம்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், உறவினரால் வலுக்கட்டாயமாக உடலில் HIV தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்ட 24 வயது இளம்பெண், நேற்று வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மனோகர் என்ற நபருடன் இவருக்குத் திருமணம்…

Read more

“உன் பாசிட்டிவ் லோடு எனக்கு வேணும்” என்னது எச்.ஐ.வி-ய கேட்டு வாங்குனாங்களா….? 7 பேர் பாதிப்பு…. வெளியான பகீர் தகவல்….!!

இங்கிலாந்தைச் சேர்ந்த 43 வயதான ஆடம் ஹால் என்பவர், சுமார் ஏழு ஆண்களுக்குத் தெரிந்தே எச்.ஐ.வி (HIV) நோயைப் பரப்பியதாகவும், பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டுகளை…

Read more

அதிர்ச்சி! 6 குழந்தைகளுக்கு பரவிய எச்.ஐ.வி தொற்று! அப்பாவி சிறுவர்களுக்கு நேர்ந்த கதி! – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆறு சிறுவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் அசுத்தமான ரத்தம் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்று…

Read more

அதிர்ச்சி! நிம்மதி தேடி வந்தவர்களுக்கு நேர்ந்த கதி! தலசீமியா சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு! -அரசு எடுத்த அதிரடி முடிவு!

மத்தியப் பிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளுக்கு ரத்த தானம் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்னா மற்றும் ஜபல்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ரத்தம் ஏற்றப்பட்ட…

Read more

இனிய திருமணத்திற்கு முன்பு எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம்.? இந்தியாவில் இந்த மாநிலத்தில் விரைவில் அமலாகிறது புதிய சட்டம்…!!!!

மேகாலயா மாநிலத்தில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் அப்பரீன் லன்டோ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தை பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலேயே இங்குதான் எச் ஐ…

Read more

கணவருக்கு எய்ட்ஸ் நோய் இருந்தால் மனைவிக்கு அரசு வேலை கிடையாதா….? கர்நாடகாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு துறையில் பெண் ஒருவர் ஹவுஸ் கீப்பிங் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அங்கு வேலைக்கு சேர்ந்த நிலையில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில்…

Read more

4 கோடி பேருக்கு இந்த நோயினால் பாதிப்பு.. ஐநா அதர்ச்சி தகவல்..!!!

உலகம் முழுவதும் 4 கோடி மக்கள் எச்ஐவி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் உலகம் முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் எச்ஐவி நோய் பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும் அதில் 90…

Read more

Other Story