எங்கள பாத்தா எப்படி தெரியுது….? இந்திய எல்லைக்குள்ள யாரும் வரல…. பாதுகாப்புப் படையின் அதிரடி மறுப்பு….!!

வங்கதேச மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்தியாவுக்குள் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பர் 12 அன்று தலையில் சுடப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

Read more

இது உண்மையா?… 10 கிலோவுக்கு மேல் காய்ந்த மிளகாயை சாப்பிடும் விவசாயி… அது மட்டும் இல்ல அதை உடம்பில் தடவி.. பதற வைக்கும் சம்பவம்..!!!

சமூக வலைதளங்களை அதிரவைக்கும் அளவுக்கு ஒரு பழைய வீடியோ தற்போது மீண்டும் பரவி வருகிறது. இது சவால் வீடியோவோ, எடிட் செய்யப்பட்ட ட்ரெண்டிங்கில் இருக்கிற வீடியோவோ இல்லை. மேகாலயா மாநிலத்தின் ஈஸ்ட் ஜெய்ன்தியா ஹில்ஸ் மாவட்டத்திலுள்ள பத்தவ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் கொலை வழக்கு…! “கள்ளக்காதலனுடன் பிளான் போட்டு தீர்த்துக் கட்டிய புதுப்பெண்”… 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!

நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டு, தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்தனர். திருமணம்…

Read more

இனிய திருமணத்திற்கு முன்பு எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம்.? இந்தியாவில் இந்த மாநிலத்தில் விரைவில் அமலாகிறது புதிய சட்டம்…!!!!

மேகாலயா மாநிலத்தில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் அப்பரீன் லன்டோ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தை பிடித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களிலேயே இங்குதான் எச் ஐ…

Read more

சவாலானது தான் இருந்தாலும், கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதினால் கட்டுப்படுத்தலாம்..! – மேகாலயா உயர் நீதிமன்றம் உத்தரவு.!

மேகாலயா உயர் நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள கோயில்கள் மற்றும் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. இந்த தீர்ப்பு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றுவதற்கும் முக்கியமானது என…

Read more

பாடபுத்தகத்தில் அறிமுகமாகவுள்ள QR குறியீடு… மாணவர்களுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாணவர்களுக்கு தரமான கல்வியை தர வேண்டும் என உறுதி பூண்டுள்ளன. இந்த நிலையில் மேகாலியாவில் அரசு பள்ளி பாட புத்தகங்களில் குறிப்பிட்ட…

Read more

“கையெடுத்து கும்பிட்ட இளம்பெண்”… கொடூரமாக கட்டையால் அடித்த ஆண்கள்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… பகீர் சம்பவம்..!!

மேகலாய மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தாதெங்க்ரெ என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு பெண்ணை ஆண்கள் கட்டையால் கொடூரமாக தாக்குகிறார்கள். இதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்த்ததோடு அதை வீடியோவாக செல்போனில் எடுத்துக் கொண்டிருந்தனர்.…

Read more

சட்டசபை தேர்தல்… மேகாலயாவில் 12.06 %, நாகாலாந்தில் 15.76% வாக்குகள் பதிவு…!!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் மரணமடைந்ததால் 59…

Read more

மேகாலயா, நாகலாந்து சட்ட சபை தேர்தல்… விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு… பலத்த பாதுகாப்பு…!!!!

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மேகாலயாவில் 60 தொகுதிகளுக்கும், நாகலாந்தில் 60 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜனதா போன்ற முக்கிய கட்சிகளும்,…

Read more

நாளை நடக்கவிருக்கும்…. மேகாலயா, நாகலாந்து தேர்தல் 2023…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

மேகாலயா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்ததால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் 120 தொகுதிகளை கொண்ட மேகாலயா நாகலாந்து…

Read more

200 யூனிட் இலவச மின்சாரம்…. ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர் இலவசம்… காங்கிரஸ் வாக்குறுதி…!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள்…

Read more

பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்தியேக மெட்டு… எங்கு தெரியுமா…? இதோ சுவாரஸ்யமான தகவல்…!!!!!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணிநேர பயண தொலைவில் காங்தாங் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு என ஒரு தனி மெட்டு உருவாக்கப்படுகிறது. அதாவது ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் என அழைக்கப்படும்…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி மற்றும் 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு..!!

மேகாலயா, நாகலாந்து, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் மார்ச் 12ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 15ஆம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22 ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவி காலம் முடிவடைகிறது. இந்நிலையில் மேகாலயா, நாகலாந்து,…

Read more

“பள்ளி, விவசாயம், சுற்றுலா”…. மாநில அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

மேகாலயா மாநிலத்தில் shared school bus system என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் கான்ராட் சங்மா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து முதன்மை சுற்றுலா வாகனங்கள் மற்றும் விவசாய மறுமொழி வாகன திட்டம் போன்றவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.…

Read more

Other Story