எங்கள பாத்தா எப்படி தெரியுது….? இந்திய எல்லைக்குள்ள யாரும் வரல…. பாதுகாப்புப் படையின் அதிரடி மறுப்பு….!!
வங்கதேச மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்தியாவுக்குள் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. உஸ்மான் ஹாதி கடந்த டிசம்பர் 12 அன்று தலையில் சுடப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…
Read more