பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பிரத்தியேக மெட்டு… எங்கு தெரியுமா…? இதோ சுவாரஸ்யமான தகவல்…!!!!!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் இருந்து மூன்று மணிநேர பயண தொலைவில் காங்தாங் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கு என ஒரு தனி மெட்டு உருவாக்கப்படுகிறது. அதாவது ஜிங்ர்வாய் ஐயாவ்பேய் என அழைக்கப்படும்…

Read more

Other Story