பகீர்! ஒரே வாரத்தில் ₹134 கோடி…. 896 கிலோ கஞ்சா, 90,000 இருமல் சிரப் பாட்டில்கள்… தொடரும் வேட்டை….!!
திரிபுரா மாநிலத்தில் கடந்த பத்து நாட்களில் போலீஸ் மற்றும் உளவுத்துறை அமைப்புகள் இணைந்து நடத்திய சோதனைகளில் பெரிய அளவில் சட்டவிரோத போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மாணிக் சஹா சனிக்கிழமை இதை அறிவித்தார். குறிப்பாக, 896 கிலோ கஞ்சா, 90,817 பாட்டில்கள்…
Read more