திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சாநகர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தன்பூர் தொகுதியின் எம்எல்ஏ பரிதிமா அண்மையில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தொகுதி காலியானது.

போக்சாநகர் தொகுதி உறுப்பினர் சும்சுல் ஹக் காலமானதால்2 தொகுதிகளுக்கும் கடந்த செவ்வாய் தேர்தல் நடந்தது. ரெண்டு தொகுதிகளின் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிப்பு.